News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  1. முகப்பு
  2. அமொிக்கா
  3. பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து பணியாற்ற அமெரிக்காவிற்கு பிரான்ஸ் அழைப்பு

பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து பணியாற்ற அமெரிக்காவிற்கு பிரான்ஸ் அழைப்பு

In அமொிக்கா     September 25, 2018 4:06 am GMT     0 Comments     2249     by : Risha

பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு போன்ற இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு, இணைந்து பணியாற்றுவதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, அதன் ஒரு அங்கமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு உரையாடிய ட்ரம்ப், ”இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த வர்த்தக உறவு காணப்படுகிறது. அதேபோன்று பயங்கரவாதம், பாதுகாப்பு என்பன நாம் எப்போதும் பேசிக்கொண்டிருக்கின்ற முக்கிய விடயங்களாக காணப்படுகின்றன. அதனை சமாளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதனையடுத்து கருத்துத் தெரிவித்த மக்ரோன், ”எனது குழுவினருடன் இங்கு உங்களை சந்திக்க கிடைத்தமை மகிழ்ச்சியாக உள்ளது. எமது இரு நாடுகளுக்கும் இடையே காணப்படுகின்ற பல பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம்.

பயங்கரவாதம், பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமை என்பவற்றை நாம் சரிசெய்ய வேண்டியுள்ளது. இவ்விடயங்கள் தொடர்பாக நாம் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பவர் மாதம் மீண்டும் உங்களை பரிஸில் வரவேற்க மகிழ்ச்சியுடன் தயாராகவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளைத் தண்டிக்க சவுதி துணைநிற்கும் – சவுதி இளவரசர்  

    பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதும், தண்டிப்பதும் முக்கியமானது என சவு

  • அமெரிக்கா வெனிசுவேலா மக்களுக்கு துணை நிற்கும் – ட்ரம்ப்  

    அமெரிக்கா தொடர்ந்தும் வெனிசுவேலா மக்களுக்கு துணை நிற்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தெரிவி

  • பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் துணை நிற்போம் – ஆர்ஜன்டீன ஜனாதிபதி  

    பயங்கரவாதத்தை ஒழிக்க ஆர்ஜன்டீனா எப்போதும் இந்தியாவுடன் துணை நிற்கும் என ஆர்ஜன்டீன ஜனாதிபதி மவுரிசியோ

  • மாறு வேடத்தில் ரகசியமாய் அமெரிக்கா சென்ற சசெக்ஸ் சீமாட்டி!  

    சசெக்ஸ் சீமாட்டி மேகன் மாறுவேடத்தில் நியூயோர்க்கில் காணப்படும் ஒளிப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியினை ஏ

  • அமெரிக்கா மற்றும் தலீபானுக்கிடையில் புதிய பேச்சுவார்த்தை  

    அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான் பிரதிநிதிகளுக்கிடையே புதிய பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. பாகி


#Tags

  • Common Issue
  • Emanuel Macron
  • France President
  • security
  • terrorism
  • United States
  • அமெரிக்கா
  • இமானுவெல் மக்ரோன்
  • பயங்கரவாதம்
  • பாதுகாப்பு
  • பிரான்ஸ் ஜனாதிபதி
  • பொதுவான பிரச்சினை
    பிந்திய செய்திகள்
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • 424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
    424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
  • இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
    இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
  • சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
    சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
  • நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
    நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
  • கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
    கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.