News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • துப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே
  • நைஜீரியா தேர்தல் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டது
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

In இலங்கை     March 12, 2018 9:37 am GMT     0 Comments     1417     by : Yuganthini

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மழைக்காலநிலையால் பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக, நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் இன்று (திங்கட்கிழமை) திறந்து விடப்பட்டுள்ளன.

குறித்த வான் கதவுகள் 1அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளமையினால், விநாடிக்கு 120 கனவளவு நீரானது அம்பன் கங்கையின் ஊடாக மகாவலி கங்கைக்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தமன்கடுவ மற்றும் லங்கபுர ஆகிய பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு  நீர்பாசன நிலையத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைபாதை வியாபாரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை  

    வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் பொலிஸாருடன் இணைந்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைபாதை வியாபார

  • வரணி திருட்டுச் சம்பவம் – சந்தேக நபர் கைது!  

    வரணி இயற்றாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேகநபர் கைது

  • பயங்கரவாதத்தை ஒழிக்க அரசுடன் ஒன்றிணைவோம்: ராகுல்  

    நாட்டில் இடம்பெறுகின்ற பயங்கரவாத செயற்பாட்டை ஒழிப்பதற்கு, அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெ

  • ஜம்மு காஷ்மீர் வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் படுகாயம்  

    ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியிலுள்ள பாடசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 10 மாணவர்கள் படுகாய

  • பட்டாசு தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது  

    பட்டாசு தொழிலாளர்கள், தங்களது போராட்டத்தை இன்று (புதன்கிழமை) கைவிட்டுள்ளனர். பட்டாசு தொழிலாளர்களின்


#Tags

  • Department of Irrigation
  • people
  • Pollanaruwa
  • நீர்பாசன திணைக்களம்
  • பொலன்னறுவை
  • மக்கள்
    பிந்திய செய்திகள்
  • தேசிய அளவிலான அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
    தேசிய அளவிலான அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
    கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
    அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  • புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
    புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
  • நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
    நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
  • இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
    இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
    சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
    பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.