News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..!
  • உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. பரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை!

பரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை!

In இலங்கை     July 22, 2018 2:40 pm GMT     0 Comments     1692     by : Benitlas

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை நிலையங்களில் மேலதிக நிலைய பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக இரண்டாயிரத்து 268 பேரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், அரச மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோர் இந்த பரீட்சைக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்படும் மேலதிக பரீட்சை நிலையப் பொறுப்பாளர்களது பிரதான பணியாக பரீட்சை நடவடிக்கைகளைக் கண்காணிப்பது காணப்படும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

உயர் தரப் பரீட்சை எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த பரீட்சையில், மூன்று இலட்சத்து 14 ஆயிரத்து 69 பேர் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • நான்கு தசாப்த சேவையிலிருந்து நீதியரசர் ஈவா வனசுந்தர இன்று ஓய்வு  

    நீதியரசர் ஈவா வனசுந்தர ஓய்வு பெறவுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நான்கு தசாப்தகால நீதித்துறை

  • புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவு – பரீட்சைகள் திணைக்களம்  

    தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவ

  • க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் 656,641 பரீட்சாத்திகள்!  

    எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதரணப் பரீட்சைக்கு நாடாளவிய ரீதியில் ஆறு இலட்சத்

  • புலமைப்பரிசில் மீள்திருத்தப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியாகும்!  

    தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் மீள்திருத்தப் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வௌியிட தீர்மான

  • பீல் பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி ஓய்வு!  

    பீல் பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி ஜெனீபர் இவாண்ஸ், பதவியிருந்து ஓய்வுப் பெறபோவதாக அறிவித்துள்ளார்.


#Tags

  • Department of Examinations
  • Department of Responsibilities
  • Military officers
  • retirement
  • இராணுவ அதிகாரிகள்
  • ஓய்வு
  • பரீட்சைகள் திணைக்களம்
  • பொறுப்பதிகாரி
    பிந்திய செய்திகள்
  • விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்
    விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
    பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
    யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
    உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
  • தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
    தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
  • ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
    ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
    நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
  • வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!
    வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!
  • இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்
    இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்
  • பல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை!
    பல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.