News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  1. முகப்பு
  2. இங்கிலாந்து
  3. பல்கலைக்கழங்களில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம்!

பல்கலைக்கழங்களில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம்!

In இங்கிலாந்து     March 15, 2018 10:34 am GMT     0 Comments     1574     by : Suganthini

பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, எதிர்வரும் 12 வருடங்களில் அதிகரித்துக் காணப்படுமென, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் 12 வருடங்களில், பல்கலைக்கழங்களில் கற்கும் மாணவர்களின் 3 லட்சத்துக்கும் அதிகமாகக் காணப்படுமெனவும், அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பல்கலைக்கழங்களில் சுமார் 50 ஆயிரமாக அதிகரித்துக் காணப்படுமென, உயர்கல்விக் கொள்கைக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பல்கலைக்கலைக்கழகங்களுக்கான நிதியுதவித் திட்டம் மற்றும் கட்டண அறவீடு தொடர்பாக, பிரித்தானிய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய உத்தேசித்துள்ளது.

கடந்த வருடத்தில் பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் 3 வருடகால கற்கைநெறிகளுக்கு, 5 லட்சத்து 34 ஆயிரம் மாணவர்கள் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்!  

    பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்த

  • நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை  

    பிரெக்ஸிற், பிரான்ஸ்- ஜேர்மன் போன்ற நேட்டோ உறுப்பு நாடுகளுடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்

  • மேற்குலகை திசைத்திருப்ப முயற்சி!- ரஷ்யா மீது பிரித்தானியா குற்றச்சாட்டு  

    புதிய ஆயுத போராட்டத்தை நோக்கி மேற்குலகை திசைத்திருப்ப முயற்சிப்பதாக ரஷ்யாவை பிரித்தானியா குற்றம் சாட

  • இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்  

    பிரித்தானிய இளவரசர் சார்ளஸ், தனது பாரியாருடன் எதிர்வரும் மார்ச் மாதம் கியூபாவிற்கு விஜயம் மேற்கொள்ளவ

  • பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர ஐரோப்பா பணியாற்றும்: ஜேர்மன்  

    பிரெக்ஸிற்றின் பின்னரும் பிரித்தானியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்வதற்கு ஐரோப்பா பணியாற்றி வரு


#Tags

  • Education
  • Uk
  • Universities
  • கல்வி
  • பல்கலைக்கழகங்கள்
  • பிரித்தானியா
    பிந்திய செய்திகள்
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
    பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
  • தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
    தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
  • அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
    அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.