News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • லாரியுஸ் விருதுகள்: ஜோகோவிச்- சைன் பைல்ஸ் ஆகியோருக்கு விருது
  • அமெரிக்காவின் உதவிகளை தடுக்கும் முயற்சி!- எல்லையை மூடியது வெனிசுவேலா
  • மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
  • கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபரை அழைக்க தீர்மானம்
  • கனடா தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு குழந்தைகள் உயிரிழப்பு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. பல இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது!

பல இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது!

In இலங்கை     March 17, 2018 12:21 pm GMT     0 Comments     1483     by : Litharsan

சட்ட விரோதமாக 25.4 கிலோ எடையுடைய சுமார் 14 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டைகளை டுபாய் நாட்டுக்கு கொண்டுசெல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகரின் பயணப் பொதியை சோதனையிட்ட போதே குறித்த வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் சுங்க அதிகாரிகள் குறித்த வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதுடன் வல்லப்பட்டையை அரச உடைமையாக்கியுள்ளதாக சுனில் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அஞ்சல் பொதிக்குள் பெருந்தொகையான போதை மாத்திரைகள் – இளைஞன் கைது!  

    பெருந்தொகையான போதை மாத்திரை அடங்கிய பொதியொன்றை கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித

  • சுங்கத் திணைக்களத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு மங்களவே பொறுப்புக் கூறவேண்டும்: வாசுதேவ  

    சுங்கத் திணைக்களத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்புக் கூறவேண்டும் என ஜனநாயக

  • கொள்கலன்களை வெளியேற்றும் பணிகள் ஆரம்பம் (2ஆம் இணைப்பு)  

    துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பேலிய

  • பிரபாகரனை எதிர்கொள்வதைவிட சுங்க திணைக்களத்தை சமாளிப்பது சவாலானது: மங்கள  

    பிரபாகரனை எவ்வித அச்சமுமின்றி எதிர்கொண்ட பணிப்பாளர் பிஎம்.எஸ்.சார்ள்சுக்கு சுங்கத் திணைக்களத்தை எதிர

  • மன்னார் மனித புதைகுழி – மீட்கப்பட்ட எச்சங்களின் மாதிரிகள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்பி வைப்பு  

    மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்


#Tags

  • Customs Department
  • katunayake international airport
  • கட்டுநாயக்க விமான நிலையம்
  • சுங்கத் திணைக்களம்
  • சுனில் ஜயவர்தன
  • வல்லப்பட்டை
    பிந்திய செய்திகள்
  • லாரியுஸ் விருதுகள்: ஜோகோவிச்- சைன் பைல்ஸ் ஆகியோருக்கு விருது
    லாரியுஸ் விருதுகள்: ஜோகோவிச்- சைன் பைல்ஸ் ஆகியோருக்கு விருது
  • மதியச் செய்திகள் (19.02.2019)
    மதியச் செய்திகள் (19.02.2019)
  • மதியச் செய்திகள் (18.02.2019)
    மதியச் செய்திகள் (18.02.2019)
  • மதியச் செய்திகள் (17.02.2019)
    மதியச் செய்திகள் (17.02.2019)
  • காலைச் செய்திகள் (19.02.2019)
    காலைச் செய்திகள் (19.02.2019)
  • காலைச் செய்திகள் (18.02.2019)
    காலைச் செய்திகள் (18.02.2019)
  • காலைச் செய்திகள் (17.02.2019)
    காலைச் செய்திகள் (17.02.2019)
  • மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
    மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
  • அருள்மழை பொழியும் வட்டக்கச்சி ரங்கராஜப் பெருமாள் கோயில்
    அருள்மழை பொழியும் வட்டக்கச்சி ரங்கராஜப் பெருமாள் கோயில்
  • தமிழ் மறவர் துயிலும் மன்னவர் மாண்பின் நிலம் கோப்பாய்
    தமிழ் மறவர் துயிலும் மன்னவர் மாண்பின் நிலம் கோப்பாய்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.