News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. பேருந்து கட்டணம் திருத்தம் பற்றிய இறுதி முடிவு இன்று

பேருந்து கட்டணம் திருத்தம் பற்றிய இறுதி முடிவு இன்று

In இலங்கை     September 17, 2018 2:13 am GMT     0 Comments     1767     by : Yuganthini

பேருந்து கட்டணம் திருத்தம் பற்றிய இறுதி தீர்மானத்தை இன்று (திங்கட்கிழமை) எதிர்பார்ப்பதாக அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க அரசாங்கத்துக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் எந்ததொரு சரியான பதிலையும் வழங்கவில்லையெனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் எது எவ்வாறாயின் இன்று குறித்த பிரச்சினைக்கு இறுதி தீர்மானம் முன்வைக்கப்படுமென அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, படகு உரிமையாளர்கள் சங்கம் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இலங்கை – தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று  

    இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவு

  • விண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’  

    இலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க

  • இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் காயம்!  

    இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென்னாபிரிக்க அணியின் வேக பந்து வீச்சாளர் வ

  • தெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு  

    தெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத

  • இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து  

    இலங்கை அரசாங்கத்துக்கும் – பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் French Agency for Development (AFD) பிர


#Tags

  • bus
  • Price
  • Sri lanka
  • இலங்கை
  • கட்டணம்
  • பஸ்
    பிந்திய செய்திகள்
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
    இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
    நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.