News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  1. முகப்பு
  2. இந்தியா
  3. பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த கடற்படை தளபதி மரணம்

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த கடற்படை தளபதி மரணம்

In இந்தியா     November 5, 2018 4:02 am GMT     0 Comments     1429     by : Yuganthini

இந்தியா- பாகிஸ்தான்  இடையே 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றியடைவதற்கு முக்கிய பங்கினை வகித்த கடற்படை தளபதி மனோகர் பிரஹலாத் வயது முதிர்வால் காலமாகியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், வின்சர்னி பகுதியில் வசித்து வந்த  இவர், தனது 91ஆவது வயதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமாகியுள்ளார்.

மனோகர் பிரஹலாத், கடற்படை தளபதியாக பதவி வகித்த காலப்பகுதிகளில் வீர் சக்ரா விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இதேவேளை மனோகர் பிரஹலாத் மரணம் குறித்து பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, “1971ம் ஆண்டு போரில் கதாநாயகனாக செயல்பட்ட மனோகர் பிரஹலாத், மரண செய்தி கேட்டு துயரம் அடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”  என பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • 424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி  

    பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் 424 தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிப

  • புல்வாமா தாக்குதலைக் கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றில் தீர்மானம்  

    புல்வாமா தாக்குதலைக் கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றில் ஏகமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • எத்தனை கூட்டணி வந்தாலும் தி.மு.க. அஞ்சாது – ஸ்டாலின்  

    எத்தனை கூட்டணி வந்தாலும் தி.மு.க.வை எவராலும் அசைக்கமுடியாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித

  • கீழ்த்தரமாக விமர்சித்தவர்களுடன் கூட்டணி! – கனிமொழி சாடல்  

    கீழ்த்தரமாக விமர்சித்த பா.ம.கவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளதென மாநிலங்களவை உறுப்பினர் க.கனிமொழி

  • காஷ்மீரில் துப்பாக்கியுடன் வருபவர்கள் சுட்டுவீழ்த்தப்படுவார்கள் – இந்திய இராணுவம்  

    துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் எவரைப்பார்த்தாலும் சுட்டுத் தள்ளுவோம் என்று இந்திய இராணுவ உயரதிகா


#Tags

  • INDIA
  • manoger
  • Nirmala Seetharaman
  • இந்தியா
  • நிர்மலா சீதாராமன்
  • மனோகர்
    பிந்திய செய்திகள்
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • 424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
    424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
  • இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
    இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
  • சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
    சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
  • நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
    நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
  • கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
    கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.