News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. ஆசியா
  3. பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டொலர் நிதியுதவி – சவுதி அரேபியா!

பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டொலர் நிதியுதவி – சவுதி அரேபியா!

In ஆசியா     October 24, 2018 3:26 pm GMT     0 Comments     1496     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

ஊடகவியலாளர் கொல்லப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமர், சவுதி அரேபியாவிடம் இருந்து 6 பில்லியன் நிதியுதவி பெற்றுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் முதலீட்டு மாநாட்டை புறக்கணித்தது

இந்நிலையில் சவுதி அரேபியாவின் சிறப்பு அழைப்பை ஏற்று, நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிய எதிர்கால முதலீட்டு தொடக்க மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில், கச்சா எண்ணெய் கடன்களை செலுத்த 3 பில்லியன் டொலரும், இதர செலவீனங்களுக்கு 3 பில்லியன் டொலரும் நிதி உதவி வழங்க சவுதி அரேபியா அரசு முன்வந்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இம்ரான் கான் பேச்சு அர்த்தமற்றது – இந்திய வெளியுறவுத்துறை பதிலடி  

    புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியது அர்த்தமற்ற பேச்சு என இந்திய வெளியு

  • இந்தியா தாக்க நினைத்தால் நாமும் பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!  

    பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் இந்தியா எதனையும் செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் ப

  • பாகிஸ்தான் – சவுதிக்கிடையில் 20 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து!  

    பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் 20 பில்லியன் பெ

  • சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் இந்தியாவிற்கு விஜயம்  

    சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்தியாவிற்கு விஜயம

  • ஈரான் தீவிரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது ஜெய்ஸ் அல்-அடில் அமைப்பு!  

    ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலிற்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ் அல்-அடில் தீவிரவாத அமைப்பு உரிமை


#Tags

  • Imran Khan
  • SAUDI ARABIA
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.