News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. பாகிஸ்தான் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் படுகாயம்!

பாகிஸ்தான் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் படுகாயம்!

In இந்தியா     January 15, 2019 9:48 am GMT     0 Comments     1415     by : Ravivarman

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஜம்மு பகுதிக்குட்பட்ட ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி செக்டர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் பத்து மணியளவில் பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய இராணுவத்தின் வீரர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சண்டை பல மணிநேரம் நீடித்ததாக இந்திய இராணுவத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்!- பாகிஸ்தான்  

    இந்தியா எந்தவிதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமென பாக

  • காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் நிதி நிறுத்திவைப்பு!  

    ஜம்மு – காஷ்மீரில் இடம்பெற்ற புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த சுமார் 1

  • புல்வாமா தாக்குதலுக்கு சீனா கண்டனம்!  

    ஜம்மு – காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை கண்டனம் தெரிவ

  • பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்  

    பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் இந்தியாவின் கூடுதல் நீரை நிறுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக போ

  • ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – உளவுத்துறை எச்சரிக்கை!  

    ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தொடர்ந்தும் தாக்குதல்


#Tags

  • Pakistan
  • ஜம்மு காஷ்மீர்
  • துப்பாக்கிச் சண்டை
  • பாகிஸ்தான்
  • பாதுகாப்பு படை
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.