News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கடன் திட்டத்தினை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை
  • ஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. பாகிஸ்தான் விடயத்தில் வாஜ்பாய் பாதையை மோடி பின்பற்றுவார்!- பரூக் அப்துல்லா

பாகிஸ்தான் விடயத்தில் வாஜ்பாய் பாதையை மோடி பின்பற்றுவார்!- பரூக் அப்துல்லா

In இந்தியா     September 9, 2018 3:23 am GMT     0 Comments     1545     by : Yuganthini

இந்தியா- பாகிஸ்தான் இடையில் நட்புறவை மேம்படுத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாதையை பிரதமர் நரேந்திர மோடி பின்பற்றுவாரென, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்

தேசிய மாநாட்டு கட்சி நிறுவனரான ஷேக் முகம்மது அப்துல்லாவின் 36ஆவது நினைவு தினத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுள்ள நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படுத்தக் கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

இந்தவகையில் இருநாடுகளுக்கு இடையேயும் இணக்கமான சூழல் உருவாகும்போது தான் காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதுடன் பிராந்திய வளர்ச்சியும் ஏற்படும்.

ஆகையால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாதையை பின்பற்றி பிரதமர் மோடியும் பாகிஸ்தானுடனான நட்புறவை மேம்படுத்துவார்” என நம்புவதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி  

    ஆர்ஜென்டீன ஜனாதிபதி மோரிசியோ மெக்ரி தனது பாரியார் ஜூலியானா அவாடாவுடன் மூன்று நாட்கள் விஜயமாக இன்று ட

  • காங்கிரஸினால் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா  

    குடும்ப அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியால், நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது என பாரதிய ஜனத

  • ஈரான் தீவிரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது ஜெய்ஸ் அல்-அடில் அமைப்பு!  

    ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலிற்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ் அல்-அடில் தீவிரவாத அமைப்பு உரிமை

  • இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிகின்றது – மோடி  

    புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை பறிகொடுத்த இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிந்துக

  • முகமது பின் சல்மான் பாகிஸ்தான் விஜயம் – பாதுகாப்பு அதிகரிப்பு!  

    தெற்காசியா மற்றும் சீனாவிற்கான பயணத்தின் ஓர் அங்கமாக, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது ப


#Tags

  • INDIA
  • modi
  • Pakistan
  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • மோடி
    பிந்திய செய்திகள்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
    வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
    துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
    தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.