News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இப்படியும் நடக்கிறது
  3. பாடசாலை உரிமையாளருக்கு வெடிகுண்டை பரிசாக அனுப்பிய மாணவன்

பாடசாலை உரிமையாளருக்கு வெடிகுண்டை பரிசாக அனுப்பிய மாணவன்

In இப்படியும் நடக்கிறது     October 18, 2018 9:56 am GMT     0 Comments     1442     by : Litharsan

குஜராத் மாநிலத்திலுள்ள தனியார் பாடசாலை ஒன்றின் உரிமையாளருக்கு அப்பாடசாலையில் கற்ற மாணவன் ஒருவர் வெடிகுண்டை பரிசாக அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இதனை அனுப்பிய பழைய மாணவனைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குஜராத், ராஜ்கோட் மாவட்டத்தின் உப்லட்டா நகரில் அமைந்து ஸ்ரீகிருஷ்ணா பள்ளி என்ற தனியார் பாடசாலையின் உரிமையாளரான வித்தல் டொபாரியா என்பவருக்கே இப்பரிசு கிடைத்துள்ளது.

இதுதொடர்பில் தெரியவருவதாவது, குறித்த உரிமையாளருக்கு கொரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அது பரிசுப்பொருள் போன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அனுப்பியவர் முகவரியில், முன்னாள் மாணவர் என்றும், பள்ளி உரிமையாளருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனுப்பி இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.

பள்ளிக்கூட உரிமையாளர் டொபாரியா, அந்த பார்சலை திறந்தார். உள்ளே இருந்த பொருட்களை பார்த்து சந்தேகம் அடைந்து, அவர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

வெடிகுண்டு என அறியப்பட்டதும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குண்டு செயலிழக்கவைக்கப்பட்டது.

இக்குண்டு, ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • குஜராத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல்?- மாநிலத்தில் உச்ச பாதுகாப்பு  

    குஜராத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து அங்க

  • இரண்டாம் உலகப்போர்க் கால குண்டு வெடிக்கவைக்கப்பட்டது  

    வெடிகுண்டு ஒன்றை அகற்றுவதற்காக பிரான்ஸின் போர்த்து லா சப்பல் பகுதியிலிருந்து 1,900 பேர் வெளியேற்றப்ப

  • ஜம்மு காஷ்மீர் வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் படுகாயம்  

    ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியிலுள்ள பாடசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 10 மாணவர்கள் படுகாய

  • குஜராத் கலவர வழக்கு விசாரணை அடுத்த மாதம்!  

    குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ வழக்கிலிருந்து அப்போதைய அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை விடுவித

  • டுவிட்டர் பதிவு தொடர்பில் மன்னிப்பு கோரியது அமெரிக்க இராணுவம்!  

    வெடிகுண்டு வீசப்போவதாக Twitter இல் வெளியான பதிவு குறித்து அமெரிக்க இராணுவம் மன்னிப்புக் கோரியுள்ளது.


#Tags

  • #ராஜ்கோட் மாவட்டம்#
  • Bomb
  • Gujarat
  • குஜராத்
  • வெடிகுண்டு
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.