News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய பெண்கள் கட்சி அறிவிப்பு
  • ரொறன்ரோவில் வழமைக்கு மாறான காலநிலை!
  • ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு
  • அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை
  • வெனிசுவேலாவின் எல்லை நகரங்களில் மோதல்
  1. முகப்பு
  2. ஆந்திரா
  3. பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதற்காக ஒன்றிணைகிறோம் – ராகுல்

பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதற்காக ஒன்றிணைகிறோம் – ராகுல்

In ஆந்திரா     November 1, 2018 1:13 pm GMT     0 Comments     1588     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதற்காக சந்திரபாபு நாயுடுவுடன் ஒன்றிணைவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் ஈடுபாடு காட்டி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, இன்று (வியாழக்கிழமை)  டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனான சந்திப்புக்குப் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“இந்தச் சந்திப்பு சிறப்பான ஒன்றாக அமைந்தது. ஜனநாயகத்தைக் காக்கவும், இந்தியாவின் பெருமைமிகு நிறுவனங்களின் மாண்புகளைக் காக்கவும் இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்காக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளோம்.

எங்களது பேச்சில் நாங்கள் நிகழ் காலத்தையும், எதிர்காலத்தையும் மட்டும் குறித்துப் பேசினோம். பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதையும், ஜனநாயகத்தை பாதுகாப்பதையும் எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

பத்திரிகையாளர்களான உங்களுக்கு வேண்டுமானால் பரபரப்பு செய்திகள் தேவைப்படலாம். ஆனால் எங்கள்முன் உள்ள சவால்களைச் சந்தித்து வெற்றி காண்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என ராகுல் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி  

    எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனா – பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரபூர்

  • பயங்கரவாதத்தை ஒழிக்க அரசுடன் ஒன்றிணைவோம்: ராகுல்  

    நாட்டில் இடம்பெறுகின்ற பயங்கரவாத செயற்பாட்டை ஒழிப்பதற்கு, அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெ

  • மோடிக்கு எதிராக 15 கட்சிகளின் பிரமாண்ட கூட்டணி: டெல்லியில் முக்கிய ஆலோசனை  

    தேசிய அளவில் பிரதமர் மோடிக்கு எதிராக 15 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதையடுத்து டெல்லியில் முக்கிய ஆலோசன

  • ரஃபேலை பயன்படுத்தி காங்கிரஸ் அரசியல் இலாபம் தேடுகிறது: தமிழிசை  

    ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபம் தேடி வருவதாக பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்

  • வெளிநாட்டு நிறுவனங்களுடன் ராகுல் பேரம் பேசியுள்ளார் – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு  

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்


#Tags

  • BJP
  • chandra babu naidu
  • Congress
  • Rahul Gandhi
    பிந்திய செய்திகள்
  • ரொறன்ரோவில் வழமைக்கு மாறான காலநிலை!
    ரொறன்ரோவில் வழமைக்கு மாறான காலநிலை!
  • ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு
    ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு
  • அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை
    அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை
  • LKG திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் விபரம் இதோ!
    LKG திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் விபரம் இதோ!
  • அல்ஜீரிய தலைநகரில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 41 பேர் கைது!
    அல்ஜீரிய தலைநகரில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 41 பேர் கைது!
  • இந்தியா-பாகிஸ்தான் இடையில் எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா.வுக்கு கடிதம்
    இந்தியா-பாகிஸ்தான் இடையில் எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா.வுக்கு கடிதம்
  • கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114ஆக அதிகரிப்பு!
    கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114ஆக அதிகரிப்பு!
  • பிரிஸ்டொல் நகரில் வெடிப்புச் சம்பவம்: மூவர் படுகாயம்
    பிரிஸ்டொல் நகரில் வெடிப்புச் சம்பவம்: மூவர் படுகாயம்
  • ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல்
    ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல்
  • பரிஸில் யெலோ வெஸ்ட் போராட்டம் அமைதியாக முன்னெடுப்பு
    பரிஸில் யெலோ வெஸ்ட் போராட்டம் அமைதியாக முன்னெடுப்பு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.