News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
  • கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
  • கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் – இலங்கை பேச்சு
  • திருச்சியில் இராணுவ வீரர்களின்  உடலுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி
  1. முகப்பு
  2. இலங்கை
  3. பிரபாகரனின் தாய் பார்வதியம்மாளுக்கு இறுதிவரை சிகிச்சை வழங்கிய மருத்துவர் காலமானார்!

பிரபாகரனின் தாய் பார்வதியம்மாளுக்கு இறுதிவரை சிகிச்சை வழங்கிய மருத்துவர் காலமானார்!

In இலங்கை     October 8, 2018 6:10 am GMT     0 Comments     1403     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

உடல் நலம் குன்றிய நிலையில் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை கவனித்துக் கொண்ட வல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் உடல் நலக்குறைவால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் ஈழப் போரின் பின்னர் மலேஷியா கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டார். ஆனால், அப்போதைய மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு அவரை திருப்பி அனுப்பியது.

இலங்கை கொண்டு செல்லப்பட்ட அவரை அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை மருத்துவமனையில் வைத்து மருத்துவர் மயிலேறும் பெருமாள் கவனித்துக் கொண்டார்.

பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிறந்த மயிலேறும் பெருமாள். 1965 ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று. 1972 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பயிற்சி மருத்துவராக பணி செய்தவர்.

மிகத் திறமையான மருத்துவர் என்று பெயர் பெற்ற மயிலேறும் பெருமாளை பல்வேறு போராளிக்குழுக்களும் கடத்திச் சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காலமான மருத்துவர் மயிலேறும் பெருமாள் பூதவுடல் வல்வெட்டித்துறை சந்தியில் மக்கள் பார்வைக்கு அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று (திங்கட்கிழமை)பிற்பகல் அன்னாரின் பருத்தித்துறையில் அமைந்துள்ள வீட்டில் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வல்வை ஊறணி இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • திரைப்படமாகும் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு!  

    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரின்ன வாழ்க்கை, திரைப்படமாக தயாரிக்கப

  • தேசியத் தலைவரின் கொள்கைக்கு ஒருபோதும் துரோகம் இழையோம் – சாள்ஸ் நிர்மலநாதன்  

    தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்கைக்கு ஒரு போதும் துரோகம் இழைக்கின்ற வகையில்  நான

  • பிரபாகரனின் புகைப்படத்துடன் வாழ்த்து பகிர்ந்தவர்களின் விளக்கமறியல் நீடிப்பு  

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன், புதுவருட வாழ்த்துக்களை ஃ

  • பிரபாகரனின் புகைப்படத்துடன் வாழ்த்து பகிர்ந்தவர்களுக்கு விளக்கமறியல்  

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன், புதுவருட வாழ்த்துக்களை ஃ


#Tags

  • Velupillai Prabhakaran
  • பார்வதியம்மாள்
    பிந்திய செய்திகள்
  • இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
    இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
  • கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
    கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
    ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
  • கெம்லுப்ஸ் துப்பாக்கி சூடு: இருவர் மருத்துவமனையில் அனுமதி
    கெம்லுப்ஸ் துப்பாக்கி சூடு: இருவர் மருத்துவமனையில் அனுமதி
  • உலக உலா (15.02.2019)
    உலக உலா (15.02.2019)
  • உலக உலா (14.02.2019)
    உலக உலா (14.02.2019)
  • பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர ஐரோப்பா பணியாற்றும்: ஜேர்மன்
    பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர ஐரோப்பா பணியாற்றும்: ஜேர்மன்
  • மதியச் செய்திகள் (15.02.2019)
    மதியச் செய்திகள் (15.02.2019)
  • காலைச் செய்திகள் (15.02.2019)
    காலைச் செய்திகள் (15.02.2019)
  • பிக் பஷ் தொடரில் மகுடம் சூடப் போவது யார்?
    பிக் பஷ் தொடரில் மகுடம் சூடப் போவது யார்?
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.