News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. ஐரோப்பா
  3. பிரான்ஸில் கட்டட விபத்து: நான்கு சடலங்கள் கண்டெடுப்பு

பிரான்ஸில் கட்டட விபத்து: நான்கு சடலங்கள் கண்டெடுப்பு

In ஐரோப்பா     November 7, 2018 5:55 am GMT     0 Comments     1334     by : Varshini

பிரான்ஸில் இரு கட்டடங்கள் சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் காணாமல் போயிருந்த நிலையில், நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸின் மார்செயிலே நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இவ்விபத்தில் சுமார் 8 பேர் காணாமல் போனதாக நகர அரச வழக்கறிஞர் சேவியர் டராபெக்ஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

காணாமல் போனோரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த இரு கட்டடங்கள் மிகவும் பழைமைவாய்ந்ததென தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவ்விபத்திற்கான காரணம் தொடர்பாக பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மார்செயில் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்து விபத்து – ஒருவரின் உடல் கண்டெடுப்பு!  

    பிரான்ஸ் – மார்செயில் பகுதியில் உள்ள இரு கட்டிடங்கள் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்


#Tags

  • Marseille
  • சேவியர் டராபெக்ஸ்
  • மார்செயிலே
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.