News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
  • கோட்டாக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் வரை ஒத்திவைப்பு!
  • மேலதிக நீரை நிறுத்தும் தீர்மானத்திற்கு பாகிஸ்தான் சம்மதம்
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • சாத்தூர் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு !
  1. முகப்பு
  2. ஐரோப்பா
  3. பிரான்ஸ் – பிரித்தானிய மீனவர்கள் இணக்கமான தீர்வை கோரி பேச்சுவார்த்தை

பிரான்ஸ் – பிரித்தானிய மீனவர்கள் இணக்கமான தீர்வை கோரி பேச்சுவார்த்தை

In ஐரோப்பா     September 5, 2018 5:10 am GMT     0 Comments     1555     by : krishan

ஸ்கோலொப் வகை மீனினங்களை பிடிப்பதில் ஏற்பட்ட முறுகல் நிலைமை தொடர்பாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) லண்டனில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.

பிரித்தானிய மீனுற்பத்தியாளர் அமைப்பின் பிரதிநிதிகள், அவர்களின் பிரான்ஸ் வகையறாக்களுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ள நிலையில், டெப்ரா அமைப்பின் அதிகாரிகள் அவர்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.

சுமார் 40 பிரான்ஸ் மீன்பிடி படகுகள் பிரித்தானியாவின் 5 மீன்பிடி கப்பல்களுடன் கடந்த வாரம் மோதிக் கொண்டன. வட பிரான்ஸ் பகுதியில் ஸ்கோலொப் வகை மீன்களை பிடிப்பதில் இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது.

பிரான்ஸ் மீனவர் தரப்பிலிருந்து கற்கள், புகைகுண்டுகள் மற்றும் சில பொருட்களைக் கொண்டு தம்மீது தாக்குதல் நடத்தியதாக பிரித்தானிய மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

இதனிடையே, மேலும் மோதல்களை தடுக்கும் வகையில் அதில் தலையிடுவதற்கு பிரான்ஸ் கடற்படையினர் தயாராக இருப்பதாக விவசார அமைச்சர் ஸ்டீஃபன் ட்ராவட் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்


#Tags

  • find 'amicable' solution
  • French British boats collided
  • London talks
  • Scallop row
    பிந்திய செய்திகள்
  • தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
    தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
  • கோட்டாக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் வரை ஒத்திவைப்பு!
    கோட்டாக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் வரை ஒத்திவைப்பு!
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா ?
    மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா ?
  • வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
    வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
  • ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
    ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
  • மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
    மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
  • காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு: திரையுலகம் அதிர்ச்சி!
    காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு: திரையுலகம் அதிர்ச்சி!
  • ரஞ்சனின் தகவல் தொடர்பாக பிரதமருக்கு அறிக்கை -கிரியல்ல
    ரஞ்சனின் தகவல் தொடர்பாக பிரதமருக்கு அறிக்கை -கிரியல்ல
  • புலிகள் தொடர்பாக சர்ச்சை கருத்து – விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
    புலிகள் தொடர்பாக சர்ச்சை கருத்து – விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.