News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகளில் மேலும் விரிசல்: அமெரிக்க ஜனாதிபதி
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது – ராகுல தேரர் விளக்கம்
  • பிரதமர் மலையகத்திற்கு விஜயம்
  1. முகப்பு
  2. இங்கிலாந்து
  3. பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: மக்களுக்கு எச்சரிக்கை

In இங்கிலாந்து     January 23, 2019 6:14 am GMT     0 Comments     1612     by : Varshini

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) 11 மணிவரை இந்த எச்சரிக்கை நீடிக்கப்படுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக வாகனச் சாரதிகளை மிகவும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றிரவு பனிப்பொழிவினால் வெப்பநிலை சடுதியாக குறைந்து காணப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பனிக்கட்டிகள் குவிந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பனிப்பொழிவு காரணமாக ஸ்கொட்லாந்து வீதிகளில் நேற்று 125 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், மேலதிக அவதானத்துடன் சாரதிகளை செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பலர் தமது வாகனங்களை வீதிகளில் நிறுத்திவிட்டு நடந்து செல்வதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இதேவேளை, மன்செஸ்டர் விமான நிலையத்தில் நேற்று 6 விமான சேவைகள் ரத்துச்செய்யப்பட்டன. சில விமான சேவைகள் தாமதமாகின.

இங்கிலாந்து, வேல்ஸ், வடஅயர்லாந்து மற்றும் மேற்கு ஸ்கொட்லாந்து ஆகியவையே அதிக தாக்கத்தை எதிர்கொண்டுள்ளன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!  

    கனடாவின் பல பகுதிகளிலும் கடந்த வருட இறுதியிலிருந்து கடும் பனிப்பொழிவு நிலவிவருகின்றது. இதன்காரணமாக அ

  • ரொறன்ரோவில் 10 சென்றிமீற்றர் உயரத்திற்கு பனிப்பொழிவு  

    ரொறன்ரோவில் 10 சென்றிமீற்றர் உயரத்திற்கு பனிப்பொழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கனடாவின் சுற்றுச்சூ

  • இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு கடும் காற்று எச்சரிக்கை!  

    நாளை முதல் வார இறுதி நாட்களில் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் சில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 80 மைல

  • கடும் பனிப்பொழிவினால் போக்குவரத்து பாதிப்பு!  

    பிரித்தானியாவின் சில பகுதிகளில் பெய்துவரும் பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்ட

  • பிரான்ஸின் சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!  

    கடும் பனிப்பொழிவு காரணமாக பிரான்ஸின் 10 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அ


#Tags

  • Northern Ireland
  • Snow
  • yellow warning
  • பனிப்பொழிவு
  • மஞ்சள் எச்சரிக்கை
  • வடக்கு அயர்லாந்து
    பிந்திய செய்திகள்
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
    டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
    பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
    மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.