News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸூக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
  • வடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  1. முகப்பு
  2. ஐரோப்பா
  3. பிரித்தானியாவுடன் தொடர்ந்தும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறோம்: ஜேர்மன் அதிபர்

பிரித்தானியாவுடன் தொடர்ந்தும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறோம்: ஜேர்மன் அதிபர்

In ஐரோப்பா     September 25, 2018 7:55 am GMT     0 Comments     1838     by : Risha

பிரெக்சிற்றின் பின்னரும் பிரித்தானியாவுடன் நெருக்கமான உறவை பேண எதிர்பார்ப்பதாக, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்தள்ளார்.

ஜேர்மனியின் ஹனோவர் நகரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குடிமக்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது குடிமக்களுக்கு பிரித்தானியாவில் நல்ல வாழ்க்கை நிலையும், கல்வி கற்பதற்கான சிறந்த சூழலும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நாம் தற்போது இறுதி கட்டத்தில் காணப்படுகின்றோம். எனவே, எமது எதிர்கால உறவு எவ்வாறு அமையப் போகின்றது என்ற அடிப்படை திட்டமேனும் எம்மிடம் காணப்பட வேண்டும்.

என்னை பொருத்தவரையில் இந்த விடயம் மிக முக்கியமானதாகும். என நண்பர்களாக இவ்விடயத்தை சமாளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே  

    கொன்சர்வேற்றிவ் கட்சியிலிருந்து விலகுவதற்கான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவு மிகுந்த வேதனைய

  • ஹொண்டா தொழிற்சாலை மூடப்படுவதற்கு பிரெக்ஸிற் காரணமில்லை: தெரேசா மே  

    ஹொண்டா தொழிற்சாலை 2021 ஆம் ஆண்டில் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாகவும் அனால் அதற்கு ப

  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கான பொறுப்பு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ளது: ஹண்ட்  

    பிரித்தானியாவுக்கு பாதகமான விளைவுகளைத் தரக்கூடிய உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கான பொறுப்பு ஐரோ

  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் இருதரப்பினருக்கும் பாதகமானது : ஹம்மண்ட்  

    பிரித்தானியாவின் பொருளாதாரத்துக்கு கடுமையான வீழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய உடன்பாடற்ற பிரெக்ஸிற், பிரித

  • ஐ.நா. தீர்மானத்தை செயற்படுத்த மீண்டும் கால அவகாசத்திற்கு இலங்கை திட்டம்!  

    ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில


#Tags

  • Angela Merkel
  • Brexit
  • Britain
  • German Chancellor
  • அங்கேலா மெர்க்கல்
  • ஜேர்மன் அதிபர்
  • பிரித்தானியா
  • பிரெக்சிற்
    பிந்திய செய்திகள்
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • 424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
    424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
  • இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
    இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
  • சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
    சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
  • நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
    நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
  • கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
    கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.