பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்தன!
In இலங்கை November 28, 2020 3:14 am GMT 0 Comments 1351 by : Jeyachandran Vithushan

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகளவில் அதாவது நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 11 ஆயிரத்து 936 பி.சி.ஆர். பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 2 ஆயிரத்து 832 ஆக காணப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.