News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
  • பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
  • வடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு
  • கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
  • மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
  1. முகப்பு
  2. இந்தியா
  3. பீகாரில் பதற்றம்: பா.ஜ.க. தலைவரின் மகன் கத்தியால் குத்திப் படுகொலை!

பீகாரில் பதற்றம்: பா.ஜ.க. தலைவரின் மகன் கத்தியால் குத்திப் படுகொலை!

In இந்தியா     October 9, 2018 2:42 am GMT     0 Comments     1525     by : Ravivarman

பீகார் மாநிலத்தின், மாவட்டமொன்றின் பாஜக தலைவரின் மகனை இனந்தெரியாத கும்பல் ஒன்று கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ளூர் பாஜக தலைவரான கங்கோத்ரி பிரசாத்தின் மகனான பியூஷ்குமார் என்பவரே நேற்றிரவு (திங்கட்கிழமை) இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று இரவு சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து, தங்களிடம் இருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினர்.

இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த பியூஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளும் கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக பிரமுகரின் மகன் கொலை செய்யப்பட்டுள்ளமையானது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்  

    இந்திய வம்சாவளி சிறுமியை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்த

  • நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி!  

    நாடாளுமன்ற விவாதங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோட

  • இலங்கை அகதிகளை கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு  

    இலங்கை அகதிகள் உள்ளிட்ட எட்டுப் பேரைக் கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட

  • காணிப் பிணக்கு: யாழில். முதியவர் அடித்துக்கொலை  

    காணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட

  • மனைவியை கொலைசெய்ய 2 நாட்கள் விடுமுறை கேட்ட வங்கி முகாமையாளர் – ஜனாதிபதி, பிரதமருக்கும் கடிதம்  

    மனைவியை கொலைசெய்ய 2 நாள் விடுமுறை தருமாறு வங்கி முகாமையாளர் கடிதம் எழுதியதால் அதிகாரிகள் அதிர்ந்துபோ


#Tags

  • Murder
  • எதிர்க்கட்சிகள்
  • பீகார்
    பிந்திய செய்திகள்
  • மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
    மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
  • பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
    பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
  • கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
    கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
  • மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
    மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
  • பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
    பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
  • டுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு
    டுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு
  • இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்!
    இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்!
  • பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்
    பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்
  • பிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்
    பிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்
  • ரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்
    ரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.