பீற்றர்பரோவில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு
In இங்கிலாந்து April 14, 2019 1:12 pm GMT 0 Comments 2405 by : Benitlas

கேம்ப்ரிட்ஷயரின் பீற்றர்பரோ நகரில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பார்க்வே பகுதியில் காரொன்று தவறான பக்கத்தில் பயணித்ததால், எதிரே வந்த காரில் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் ஒரு காரில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளனர். மற்றைய காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன. குறித்த சாரதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா