News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  1. முகப்பு
  2. உலகம்
  3. புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு

புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு

In உலகம்     October 10, 2018 3:20 pm GMT     0 Comments     1547     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

துருக்கியின் மேற்குக் கடற்கரையில் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இவ்விபத்தில் 25 பேரை காணவில்லையென துருக்கி கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகு எங்கிருந்து வந்தது என எவ்வித தகவல்களும் இதுவரை கண்டறியப்படவில்லை.

குறித்த படகில் 35 பேர்வரை இருந்திருக்கலாமென தெரிவிக்கும் கடலோரக் காவற்படையினர், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் வறுமை மற்றும் அமைதியின்மை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் மூன்று மில்லியன் சிரிய அகதிகள் மற்றும் 3 இலட்சம் ஈராக்கியர்கள் புகலிட கோரி கடல் வழியாக பயணிக்கின்றனர்.

புகலிகட் கோரிக்கையாளர்கள் நுழையும் பிரதான கடல் மார்க்கங்களில் துருக்கியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கஷோக்கி கொலை விசாரணையை தீவிரப்படுத்துக: அமெரிக்காவிடம் துருக்கி கோரிக்கை  

    ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை, துருக்கி வ

  • 1112 பேரை கைது செய்ய துருக்கி அதிரடி உத்தரவு!  

    துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி சதியுடன் தொடர்புடைய ஆயிரத்து நூற்று 12 பேர் கைது செய்ய துருக்கி

  • சீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு கோரிக்கை  

    சீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் சின்ஜியாங

  • துருக்கியில் 8 மாடிக் குடியிருப்பு சரிவு – 3 பேர் உயிரிழப்பு!  

    துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 8 மாடிகளைக் கொண்ட குடியிருப்புக் கட்டிடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில்

  • துருக்கி கிறிஸ்தவ பெருங்கோவிலுக்கு கிரேக்க பிரதமர் விஜயம்  

    துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள மரபுவழிக் கிறிஸ்தவப் பிரிவினரின் பெருங்கோவிலான ஹேகியா சோபியாவிற்


#Tags

  • Turkey
  • துருக்கி
    பிந்திய செய்திகள்
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
    புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
    இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.