News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்
  • யாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்!
  • ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்
  • காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு
  • தே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்

புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்

In இந்தியா     January 17, 2019 3:27 am GMT     0 Comments     1387     by : Dhackshala

உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பித்துள்ளன.

குறித்த போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.

போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்று, வீரர்கள் ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழியெடுத்தனர்.

அதன்பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கொடியசைத்து திறந்து வைத்துள்ளார். அதன்படி, முதலில் கோயில் காளைகளும், பின்னர் ஏனைய காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. ஒரு மணிநேரத்திற்கு 75 பேர் என்ற வீதத்தில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டுவருகின்றனர்.

இந்த போட்டி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், இதில் 1400 காளைகள், 848 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 1500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளின் பாதுகாப்பிற்காக 10 வைத்தியர்கள் அடங்கிய 13 மருத்துவக்குழுக்களும், 15 எம்புலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பிற்காக 30 பேர் கொண்ட இந்திய – திபெத் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, மாடு பிடிக்கும் வீரர்களுக்கு 2 சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்படவுள்ளன. அதன்படி, சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், சிறந்த காளைக்கு மற்றொரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டு ஆரம்பம்  

    கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை

  • மதுரையில் கோலாகலமாக ஆரம்பமாகிய ஜல்லிக்கட்டு!  

    மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தமிழர் பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளதுடன் ம

  • சேலத்தில் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி  

    பொங்கல் தினத்தை முன்னிட்டு, சேலத்தில் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளத

  • ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் தமிழ்நாடு!- ஆயிரக்கணக்கான வீரர்கள் முன்பதிவு  

    மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலைமேடு, அலங்கா நல்லூர், ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கான

  • ஜல்லிக்கட்டு போட்டி – மதுரை மாவட்டத்திற்கான அரசாணை வெளியீடு  

    மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எதிர்வ


#Tags

  • Alanganallur
  • Jallikattu
  • அலங்காநல்லூர்
  • ஜல்லிக்கட்டு
    பிந்திய செய்திகள்
  • யாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்!
    யாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்!
  • ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்
    ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்
  • சிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது!
    சிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது!
  • தே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்
    தே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்
  • வெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்
    வெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்
  • உரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்
    உரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்
  • புல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்!
    புல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்!
  • ஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை
    ஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை
  • சமந்தா இலங்கைக்கு விஜயம்
    சமந்தா இலங்கைக்கு விஜயம்
  • டுபாய் பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடப் போவது யார்?
    டுபாய் பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடப் போவது யார்?
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.