News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
  • நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார் – இஸ்ரேல்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  1. முகப்பு
  2. ஆன்மீகம்
  3. புதூர் நாகதம்பிரான் ஆலய இராஜகோபுரத்திற்கு அடிக்கல்

புதூர் நாகதம்பிரான் ஆலய இராஜகோபுரத்திற்கு அடிக்கல்

In ஆன்மீகம்     September 13, 2018 6:36 am GMT     0 Comments     2548     by : Varshini

வரலாற்று சிறப்புமிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கு, 108 அடி நவதள இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

ஆலய பிரதம குருக்களின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

இவ்விழாவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட. மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா மற்றும் ஆலய நிர்வாகிகள், பக்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் கோயில் பல சிறப்புக்களை கொண்டதாகும். வவுனியா மாவட்டத்தில் அதிக உயரமுள்ள இராஜகோபுரமாக நாகதம்பிரான் ஆலயத்தின் இராஜகோபுரம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தமிழரின் உரிமைகளை நசுக்குவதற்கு அரசு முயற்சி!- சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு  

    பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்குவதற்கு அரசாங்கம் முயல்வதாக, வன்

  • பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சியில் போராட்டம்  

    காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து

  • சிங்களமயமாக்கலை தடுத்து நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!  

    சிங்களமயமாக்கலை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வன்னி மாவட்ட ந

  • தமிழ் பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்பட்டமையே கூட்டமைப்பினருக்கு கிடைத்த பரிசு – சிவசக்தி ஆனந்தன்  

    தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசுக்கு வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவுக்குக் கிடைத்த பரிசே, தமிழ் பிரதே

  • சிவசக்தி ஆனந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் உதவித்திட்டம்  

    வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் உதவிகள் வழங்க


#Tags

  • சிவசக்தி ஆனந்தன்
  • புதூர் நாகதம்பிரான்
    பிந்திய செய்திகள்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
    மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
    வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
  • பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
    பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
    யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
  • இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
    இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
  • புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
    புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
  • புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் தொடர்பு!- இந்தியாவிடம் வலுவான ஆதாரங்கள்
    புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் தொடர்பு!- இந்தியாவிடம் வலுவான ஆதாரங்கள்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.