புறக்கோட்டையில் சந்தேகத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளுக்கும் வெடிவைப்பு
புறக்கோட்டை ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குண்டு செயழிலக்கும் படையினரால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று, நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதன்பேது, சற்று நேரத்திற்கு முன்னர் மேற்படி, மோட்டார் சைக்கிள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.