பூநகரி- பச்சிலைப்பள்ளி மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்!
In இலங்கை December 26, 2020 11:05 am GMT 0 Comments 1408 by : Yuganthini

பூநகரி, பச்சிலைப்பள்ளி மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்களுக்கு இடமாறுதல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலாளராக செயற்பட்டு வரும் எஸ்.கிருஸ்ணேந்திரனை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராகவும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த பரமோதயான் ஜெயராணியை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராகவும் ஒட்டுசுட்டான பிரதேச செயலகத்திற்கு முதலாவது பிரதேச செயலாளராக பொறுப்பேற்று, கடமையாற்றி வரும் த.அகிலன் பூநகரி பிரதேச செயலாளராகவும் இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றமானது எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.