News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!
  • விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி நீக்கம் – அரசாங்கம்

பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி நீக்கம் – அரசாங்கம்

In இலங்கை     September 20, 2018 1:25 pm GMT     0 Comments     1482     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 40 வீத செஸ் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சரின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு முன்னர் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்கு 102 வீத செஸ் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மோசடிகள் தொடர்பாக எவரையும் பாதுகாக்கவேண்டிய அவசியம் இல்லை – மங்கள!  

    சுங்கத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பாக எவரையும் பாதுகாக்கவேண்டிய அவசியம் தமக்கு கிடையாதென

  • கடினமான பிரெக்ஸிற்றை எதிர்கொள்ள தயார்: ஜேர்மன்  

    கடினமான பிரெக்ஸிற்றை எதிர்கொள்ளவும் தயார் என ஜேர்மன் நிதி அமைச்சர் ஒலஃப் ஸ்கொல்ஸ் (ழுடயக ளுஉhழடண) தெ

  • இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரிக்கும்: நிதியமைச்சர்  

    மார்ச் மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கை மீதான சர்வதேசத்தின்

  • மாகந்துரே மதுஷூக்கும் எனக்கும் தொடர்பில்லை – பொலிஸ்மா அதிபருக்கு மங்கள கடிதம்!  

    டுபாயில் மறைந்திருந்த பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் உட்பட அவருடன் கைது செய்யப்பட்டவர்களில்

  • மங்களவுடன் தொடர்புடைய சந்தேகநபர் யார்?- வெளிப்படுத்த தேசிய பிக்கு சம்மேளனம் கோரிக்கை  

    அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தொடர்புடைய சந்தேகநபர் யார் என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என தேசிய


#Tags

  • Finance Minister
  • Mangala Samaraweera
    பிந்திய செய்திகள்
  • புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!
    புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!
  • விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
    விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
    பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
    யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
    உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
  • தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
    தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
  • ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
    ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
    நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
  • வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!
    வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!
  • இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்
    இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.