News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்!
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • கடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு
  1. முகப்பு
  2. ஐரோப்பா
  3. பேர்லினில் பள்ளிவாசல் தீக்கிரை!

பேர்லினில் பள்ளிவாசல் தீக்கிரை!

In ஐரோப்பா     March 12, 2018 6:15 am GMT     0 Comments     1747     by : Suganthini

ஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள பள்ளிவாசலொன்றும் துருக்கிய கலாசாரக் கழகமொன்றும் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாசலுக்கும் துருக்கிய கலாசாரக் கழகத்துக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இனந்தெரியாத நபர்கள் மூவர், தீமூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, இந்தச் சம்பவத்துக்கு பேர்லின் நகர் நாடாளுமன்ற உறுப்பினர் Burkhard Dregger கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பிலிப்பைன்சில் தொடரும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்!  

    தெற்கு பிலிப்பைன்சில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக உள்

  • வாவர் பள்ளிவாசலுக்குச் செல்ல தடையில்லை – ஜமாத் நிர்வாகிகள் அறிவிப்பு  

    சபரிமலைக்குச் செல்லும் பெண் பக்தர்கள் வாவர் பள்ளிவாசலுக்குச் செல்ல தடையில்லையென ஜமாத் நிர்வாகிகள் வெ

  • உயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா  

    கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் குழந்தைகளும் சிறுவர்களும் கிறிஸ்மஸ

  • பாபர் மசூதி இடிக்கப்பட்ட 26 ஆம் ஆண்டு நினைவு நாள் – அயோத்தியில் 144 தடை உத்தரவு  

    அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக இன்று (வியாழக்கிழமை) 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்

  • ஆப்கான் இராணுவ மசூதியில் குண்டு வெடிப்பு – 26 பேர் பலி  

    கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் அமைந்துள்ள மசூதியில் இன்று காலை இடம்பெற்ற தற்கொலை க


#Tags

  • Berlin
  • mosque
  • Turkish cultural club
  • துருக்கிய கலாசார நிலையம்
  • பள்ளிவாசல்
  • பேர்லின்
    பிந்திய செய்திகள்
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
    ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
    கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
    வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
  • இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
    இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
  • பெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்
    பெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்
  • காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
    காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
  • டோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்!
    டோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்!
  • உலக உலா (22.02.2019)
    உலக உலா (22.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (22.02.2019)
    முதன்மைச் செய்திகள் (22.02.2019)
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.