News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்
  • 250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
  • கமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு
  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
  1. முகப்பு
  2. இலங்கை
  3. போதைப்பொருள் விவகாரங்களை கண்டறிய அதிரடி நடவடிக்கை

போதைப்பொருள் விவகாரங்களை கண்டறிய அதிரடி நடவடிக்கை

In இலங்கை     September 18, 2018 2:46 am GMT     0 Comments     1582     by : Yuganthini

ஹெரோயின் உள்ளிட்ட விஷ போதைப்பொருள்கள் தொடர்பாக கண்டறிவதற்கு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவு ஒன்றை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த விசேட பிரிவானது, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த செயற்பாடு அடுத்த மறு அறிவித்தல் வரும் வரை, 24 மணித்தியாலங்கள் இந்த விசேட சேவையானது காணப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இவ்விடயங்கள் தொடர்பாக தகவலை வழங்ககூடியவர்கள் 011-3024803, 011-3024815, 011-3024820, 011-3024848, 011-3024850, ஆகிய ஐந்து தொலைபேசி இலக்கங்களுடன்  தொடர்புகொண்டு தகவலை வழங்கமுடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!  

    இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில்

  • ஜோர்தானில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம்!  

    குடிவரவு – குடியகல்வு சட்டதிட்டத்தை மீறி தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வெளியே

  • இலங்கை – தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று  

    இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவு

  • விண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’  

    இலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க

  • இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் காயம்!  

    இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென்னாபிரிக்க அணியின் வேக பந்து வீச்சாளர் வ


#Tags

  • Bhojid Jayasundara
  • heroin
  • Sri lanka
  • இலங்கை
  • பூஜித் ஜயசுந்தர
  • ஹெரோயின்
    பிந்திய செய்திகள்
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
    போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
  • பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
    பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
  • இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
    இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
  • புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
    புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
  • புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
    புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
  • வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
    வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
  • கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
    கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
    மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.