News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம் – நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு வெளியானது!
  • தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்!
  • சூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு!
  • புல்வாமா தாக்குதல் சம்பவம்: மம்தா தலைமையில் அமைதிப் பேரணி
  • மைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. போரின் பின்னர் பெண்களிற்கான உரிமைகள் முழுமையாக கிடைக்கவில்லை: ரொபினா

போரின் பின்னர் பெண்களிற்கான உரிமைகள் முழுமையாக கிடைக்கவில்லை: ரொபினா

In இலங்கை     March 8, 2018 12:52 pm GMT     0 Comments     1380     by : Anojkiyan

இலங்கையில் போர் நிறைவடைந்துள்ள போதிலும், பெண்களிற்கான உரிமைகள் முழுமையாக கிடைத்துள்ளதாக தெரியவில்லை என தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ ரொபினா பி. மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியின் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “எமது நாடும் சில உரிமைகளிற்காக போராடிய நாடு. இலங்கையிலும் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. போர் நிறைவடைந்துள்ள போதிலும், பெண்களிற்கான உரிமைகள் முழுமையாக கிடைத்துள்ளதாக தெரியவில்லை. எமது நாட்டுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் அதே பிரச்சினைகளின் மத்தியில் காணப்படுகின்றது.

எமக்கு ஒரு நல்ல தலைவராக நெல்சன் மண்டேலா செயற்பட்டார். நாம் அவர் பாதையில் சென்று 94ஆம் ஆண்டு அரசியலமைப்பில் வெற்றி கண்டோம். இன்று பெண்களிற்கு அதிக முக்கியத்துவம் எமது நாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகார சபகளில் 50 வீதம் பெண்கள் தமது பிரதிநிதித்துவத்தினை பெற்றுள்ளார்கள். இன்று உலகில் அரசியல்வாதிகளில் அதிகம் பெண்கள் உள்ள நாடுகள் பட்டியலில் 10 நாடுகளிற்கும் எமது நாடும் உள்ளது.

அதே போன்று இன்று இலங்கையிலும் அரசியலமைப்பு வரையப்பட்டு வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் பெண்களிற்கான உரிமையை வலுவூட்டும் முக்கிய சரத்துக்களை அரசியலமைப்பில் உள்ளிடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்” என கூறினார்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • காலத்தின் தேவையை உணர்ந்து மன்னிப்புக்கோரி தமிழர்களுக்கு பிரதமர் அழைப்பு!  

    உண்மையை பேசி, மனம் வருந்தி மன்னிப்பு கோரி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என பிரதம

  • கிளி.யில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு!  

    கிளிநொச்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் சொத்து இழந்த மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

  • பிரதமர் தலைமையில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் ஆரம்பம்  

    பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இடம்ப

  • கிளி. வைத்தியசாலைக்கு புதிய கட்டடம் – பிரதமர் அடிக்கல் நாட்டிவைப்பு  

    கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து ச

  • பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம்  

    பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் இ


#Tags

  • Ambassador to South Africa
  • International Women's Day event
  • kilinochchi
  • Women's rights
  • கிளிநொச்சி
  • சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்
  • தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தூதுவர்
  • பெண்களிற்கான உரிமைகள்
    பிந்திய செய்திகள்
  • சூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு!
    சூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு!
  • பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
    பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
  • பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
    பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
  • ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
    ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
  • சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை – சிசிர ஜயகொடி
    சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை – சிசிர ஜயகொடி
  • புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்
    புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
    14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • அரசாங்கம் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும் – ரணிலின் கருத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சி பதில்
    அரசாங்கம் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும் – ரணிலின் கருத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சி பதில்
  • காதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
    காதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
  • கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer
    கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.