News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • ரஃபேல் தீர்ப்பு – பெப்ரவரி 26இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • சட்டத்தை மீறுவதற்கு எந்த உறுப்பினருக்கும் நாம் இடமளிக்க முடியாது – ஆசு மாரசிங்க
  1. முகப்பு
  2. ஆசியா
  3. போரின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியாது: பாகிஸ்தான்

போரின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியாது: பாகிஸ்தான்

In ஆசியா     September 30, 2018 12:47 pm GMT     0 Comments     1569     by : Benitlas

இந்தியாவுடனான எந்த பிரச்சினையையும் போரினால் தீர்த்துவிட முடியாது என பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது கூட்டத்தொடர் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் அங்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கூட்டத்தொடரில் உரையாற்றிய பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, இந்தியாவுடனான எந்த பிரச்சினையையும் போரினால் தீர்த்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதிக்கான வழியில் இந்தியா ஒரு அடி முன்னெடுத்து வைத்தால், பாகிஸ்தான் இரண்டடி எடுத்து வைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் அமைதிக்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

இரு நாடுகளுமே அணு ஆயுத வலிமை மிக்க நாடுகளாக இருக்கும் நிலையில் பிரச்சினைகளை போரினால் சரிசெய்துவிட முடியாது.

போர்முறை என்பது இதற்கு தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்திய – பாகிஸ்தான் எல்லையில் இடம்பெறும் மோதல்கள், அத்துமீறல்கள் தொடர்பில் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பாகிஸ்தான் கிளர்ச்சிக்குழுத் தலைவரை பயங்கரவாதப் பட்டியலில் இணைக்க பிரான்ஸ் தீவிரம்  

    பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட கிளர்ச்சிக்குழுத் தலைவர் மசூட் அஸ்ஹரை ஐ.நா.வின் பயங்கரவாதப் பட்டியலில் இண

  • பாகிஸ்தானிடம் ஆதாரங்களை வழங்க முடியாது – இந்தியா  

    தீவிரவாத தாக்குதல் தொடர்பான எந்தவித ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் வழங்க முடியாது என்றும் பாகிஸ்தானின்

  • உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இந்திய தூதர்கள் சந்திப்பு  

    பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்ச

  • காஷ்மீரில் துப்பாக்கியுடன் வருபவர்கள் சுட்டுவீழ்த்தப்படுவார்கள் – இந்திய இராணுவம்  

    துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் எவரைப்பார்த்தாலும் சுட்டுத் தள்ளுவோம் என்று இந்திய இராணுவ உயரதிகா

  • புல்வாமா தாக்குதல் கொடூரமானது: டொனால்ட் ட்ரம்ப்  

    இந்தியாவும் – பாகிஸ்தானும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் நல்ல மாற்றங்கள் ஏற்படுமென்றும் புல்வாமா த


#Tags

  • சுஷ்மா சுவராஜ்
  • தீவிரவாதி
  • பாகிஸ்தான்
  • பேச்சுவாரத்தை
  • ஷா மெஹ்மூத் குரேஷி
    பிந்திய செய்திகள்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
    128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  • கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்
    கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்
  • தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
    தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.