News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  • தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்
  • பிரேஸில் எல்லையும் மூடப்படுகிது: வெனிசுவேலா ஜனாதிபதி அறிவிப்பு
  1. முகப்பு
  2. இந்தியா
  3. மோடியின் ஆட்சியிலேயே வறுமை தலைதூக்கியுள்ளது! – சிதம்பரம் சாடல்

மோடியின் ஆட்சியிலேயே வறுமை தலைதூக்கியுள்ளது! – சிதம்பரம் சாடல்

In இந்தியா     March 19, 2018 10:15 am GMT     0 Comments     1386     by : Kemasiya

பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு மக்களை வறுமையில் தள்ளியுள்ளதென காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்:-

“பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த நான்கு வருடங்களாக மக்களை முன்னேற்றுவதற்கு பதிலாக ஏமாற்றி வருகின்றது.

நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். கடந்த ஆட்சிக் காலத்தில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக வங்கிக் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம்.

இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எந்தத் திட்டமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இந்திய தூதர்கள் சந்திப்பு  

    பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்ச

  • வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் மோடி அரசு தோற்றுவிட்டது – மன்மோகன் சிங்  

    இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் மோடி அரசு தோல்வி கண்டுள்ளதாக முன்னாள் பிரதமர்

  • விமான கண்காட்சியில் சர்ச்கைக்குரிய ரஃபேல் போர் விமானங்கள்!  

    ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பா.ஜ.க மீது காங்கிரஸ் கட்சி தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து

  • ரஃபேலை பயன்படுத்தி காங்கிரஸ் அரசியல் இலாபம் தேடுகிறது: தமிழிசை  

    ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபம் தேடி வருவதாக பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்

  • ரபேல் போர் விமானம் பற்றிய சி.ஏ.ஜி. அறிக்கை நாடாளுமன்றில் முன்வைப்பு  

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான  சி.ஏ.ஜி.  எனப்படும் மத்திய கணக்கு தணிக்கைத்துறையின்  அறிக்கை இன


#Tags

  • ]
  • cerntrel goerment
  • Congress
  • P.Sithamparam
  • காங்கிரஸ்
  • பா.சிதம்பரம்
  • மத்திய அரசு
    பிந்திய செய்திகள்
  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
    காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  • தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
    புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
    போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
  • மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
    மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
  • அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
    அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
    மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
  • போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
    போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
  • 19வது அரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி!
    19வது அரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.