News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இந்தியா
  3. மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது – கமல் ஹாசன்

மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது – கமல் ஹாசன்

In இந்தியா     October 16, 2018 11:06 am GMT     0 Comments     1406     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும்  திராவிடக்கட்சிகள் அங்கீகரிக்காமல் போனால் அதுப்பற்றி தனக்கு கவலையில்லை என்றும் அது அவர்களின் பெருந்தன்மையின்மையை காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், கூறுகையில், “நான் மக்களை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறேன். கட்சிகளை நோக்கி செல்லவில்லை.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாக நினைக்கிறேன். அதை நோக்கி போவது தான், இவர்களை பற்றி மிகவும் கவலைப்பட்டால் வேலைக்கு இடைஞ்சலாக இருக்கும்.

அவர்கள் அங்கீகாரத்தை எதிர்ப்பார்க்கவில்லை. பெரியவர்கள் இருந்தபோது எனக்கு கொடுக்கவேண்டிய அனைத்து மரியாதையையும் கொடுத்துக்கொண்டிருந்தார்.

இப்போது உள்ளவர்கள் அதை தர மறுத்தால் அது அவர்களின் பெருந்தன்மையின்மையைக் காட்டுகிறது.” என கூறினார்.

மேலும் மக்கள் பிரச்சினைகளுக்கு காரணம் திராவிடக்கட்சிகள் என்று கூறுகிறீர்களா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த கமல் “பல முறை அதைக் கூறிவிட்டேன். மறுபடியும் மறுபடியும் வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்ச வேண்டாம்.” என கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • காதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை  

    காதலனுடன் செல்வுள்ளதாக மகள் அடம்பிடித்ததால், அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் வைத்து விஷம் குடித்ததால்

  • தமிழக மக்களின் தேவைகள் குறித்து அ.தி.மு.க. அதீத கரிசனை கொண்டுள்ளது – தம்பிதுரை  

    தமிழக மக்களின் தேவைகள் குறித்து அ.தி.மு.க. அதீத கரிசனை கொண்டுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

  • கடத்தி வரப்பட்ட சிறுத்தைக் குட்டியை தாய்லாந்திற்கு அனுப்ப முடிவு!  

    சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டி மீண்டும் தாய்லாந்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளது

  • தமிழகத்துக்கு எதிராக செயற்பட்டால் மத்திய அரசை எதிர்ப்போம்: ஜெயக்குமார்  

    மத்திய அரசு தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் பாராட்டுவோம். மாறாக செயற்படுமாயின் அதற்கு எதிரா

  • பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்: தி.மு.க அமைதி பேரணி  

    தி.மு.க.ஸ்தாபகரும்,  முன்னாள் தமிழக முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 50 ஆவது நினைவு தினத்தை முன்னிட


#Tags

  • Chennai
  • Kamal Haasan
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.