மசூத் அசார் விவகாரத்தில் இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு
In இந்தியா May 4, 2019 6:56 am GMT 0 Comments 2228 by : Yuganthini

ஜெய்ஷ்
மசூத் அசாருக்கு ஐக்கிய நாடு பாதுகாப்பு சபை தடை விதித்தமை குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அலெக்ஸாண்டர் ஜியெல்கர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தீவிரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இந்தியாவுக்கு உலக நாடுகள் துணை நிற்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் உலக நாடுகளுக்கு மசூத் அசார் தடை செய்யப்படுவது மிகவும் நல்ல விடயமாகும். மேலும் முதன்முறையாக ஒரு அரசியல் ரீதியான முடிவில் உலக நாடுகள் யாவும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன.
அந்தவகையில் எமது நாடும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நிச்சயம் வழங்கும்” என அலெக்ஸாண்டர் ஜியெல்கர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.