News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் துணை நிற்போம் – ஆர்ஜன்டீன ஜனாதிபதி
  • அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
  • மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – சிறிநேசன்
  • இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மட்டக்களப்பு தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

மட்டக்களப்பு தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

In இலங்கை     March 13, 2018 9:40 am GMT     0 Comments     1360     by : poovannan

கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு – கல்லடியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வு கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா தலைமையில் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இன்றைய காலத்தில் தொழில்நுட்ப ரீதியான வாழ்க்கை முறையினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் தகவல் தொழில்நுட்பத்தினை நோக்கியதான முன்நகர்வினை மேற்கொள்ளும் வகையில் இந்த தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப துறையில் மாணவர்களை ஈடுபடுத்தவும் தொழில்நுட்ப துறையில் கற்கும் மாணவர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கவும் தொழில்நுட்ப துறையில் உள்ள தொழில் ஸ்தாபனங்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்யும் வகையிலான நடவடிக்கைகளை இந்த சம்மேளனம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதுடன், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கல்வியை பூர்த்திசெய்த 7 இளைஞர் யுவதிகளுக்கு கல்முனை சகானா நிறுவத்தினால் தொழிலுக்கான நியமனங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் என்.குணநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – சிறிநேசன்  

    வாக்கு சேகரிக்க வரும் மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென மட்டக்களப்பு மாவட்

  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு  

    பன்முகத்தன்மை குறித்த அறிக்கையிடுவது தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு மட்டக்களப்பில்

  • மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு  

    பிரசித்திபெற்ற ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட இரதத்திற்கான தேர்முட்டிக

  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்  

    பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெ

  • பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் போராட்டம்  

    மட்டக்களப்பில் பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தினரா


#Tags

  • Anvarmusthapa
  • Batticaloa
  • N.Kunanaathan
  • அன்வர் முஸ்தபா
  • என்.குணநாதன்
  • மட்டக்களப்பு
    பிந்திய செய்திகள்
  • அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
    அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
    சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
  • நீங்காத நினைவுகள் பாகம் – 16
    நீங்காத நினைவுகள் பாகம் – 16
  • ஜெயலலிதாவின் ‘வெப் சீரிஸ் குயின்’ குறித்து முக்கிய அறிவிப்பு
    ஜெயலலிதாவின் ‘வெப் சீரிஸ் குயின்’ குறித்து முக்கிய அறிவிப்பு
  • இன்னும் பல உறுப்பினர்கள் கட்சி விலகக்கூடும்: தொழிற்கட்சி துணைத்தலைவர்
    இன்னும் பல உறுப்பினர்கள் கட்சி விலகக்கூடும்: தொழிற்கட்சி துணைத்தலைவர்
  • பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்
    பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்
  • இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
    இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
  • ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
    ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
  • யூஸ்டன் ரயில் நிலையமருகே கத்திக்குத்து- ஒருவர் பலி, 11 பேர் கைது!
    யூஸ்டன் ரயில் நிலையமருகே கத்திக்குத்து- ஒருவர் பலி, 11 பேர் கைது!
  • நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை
    நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.