News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்
  • 250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
  • கமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு
  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மட்டக்களப்பில் மாணவியின் சடலம் கண்டெடுப்பு!

மட்டக்களப்பில் மாணவியின் சடலம் கண்டெடுப்பு!

In இலங்கை     October 30, 2018 5:39 am GMT     0 Comments     1937     by : Risha

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து மாணவி ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்லடி, உப்போடை பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவியொருவரது சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாவற்குடாவில் உள்ள வீடொன்றில் இருந்து பாடசாலைக்கு சென்றுவந்த மாணவியை நேற்று காலை முதல் காணாத நிலையில் நேற்று மாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !  

    கல்முனை மாநகர மேயர் அத்துமீறி செயற்படுவதாக தெரிவித்து, மட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதி மக்கள

  • முச்சக்கரவண்டிகள் சட்டத்திற்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பேற்கும் – மட்டு. மேயர்  

    மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சங்கங்கள் சட்டத்துக்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பெடுத்து மி

  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு  

    இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!  

    யானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப் பாதுகாப்பளிக்குமாறு கோரி மட்டக்களப்பில் மக்கள் இன்று (புதன்கிழமை) ஆ

  • ஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்!  

    ஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யவில்லை என கூறி பாடசாலை அதிபர் ஒருவர் மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார்


#Tags

  • Batticaloa
  • body
  • student
  • சடலம்
  • மட்டக்களப்பு
  • மாணவி
    பிந்திய செய்திகள்
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
    போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
  • பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
    பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
  • இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
    இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
  • புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
    புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
  • புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
    புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
  • வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
    வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
  • கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
    கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
    மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.