News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
  1. முகப்பு
  2. இங்கிலாந்து
  3. மதுபோதையில் காரைச் செலுத்தி 3 சிறுவர்களைக் கொன்றவருக்கு 13 வருட சிறை

மதுபோதையில் காரைச் செலுத்தி 3 சிறுவர்களைக் கொன்றவருக்கு 13 வருட சிறை

In இங்கிலாந்து     March 28, 2018 3:33 pm GMT     0 Comments     1682     by : S.K.Guna

மதுபோதையில் காரைச் செலுத்தி மூன்று சிறுவர்களின் மரணத்துக்கு காரணமான ஜய்னேஷ் சுடசாமா  என்பருக்கு 13 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு லண்டன், ஹெய்ஸ் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி Shepiston Lane, வீதியில் குறித்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஹரி ரைஸ் 17,ஜோர்ஜ் வில்கின்சன் 16, ஜோஷ் மக்கின்னஸ் 16 ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

28 வயதுடைய ஜய்னேஷ் சுடசாமா என்ற இளைஞரே  மதுபோதையில் 70 மைல் வேகத்தில் காரைச் செலுத்தி மூவருடைய உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளார்.

இந்த வழக்கு, ஓல்ட் பெய்லி நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஜய்னேஷ் சுடசாமா மீது ஆபத்தான முறையில் காரைச் செலுத்தியமை, மதுபோதையில் இருந்தமை, மூவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இந்த தீர்ப்புக்குறித்து உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள் கூறுகையில்; சிறைத் தண்டனை தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை பெற்றுத்தராது என்று குறிப்பிட்டனர்.


மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மதுபோதையில் வாகனம் செலுத்திய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது!  

    மதுபோதையில் வாகனம் செலுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்

  • மேற்கு லண்டனில் விபத்து: இருவர் உயிரிழப்பு  

    மேற்கு லண்டனில் காரொன்று சொகுசு பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மிக ந

  • பண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்!  

    பண்டிகைக் காலத்தில், மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள்

  • லண்டனில் ரயிலின் முன்னால் பாய்ந்து நபர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டார்  

    மேற்கு லண்டனின் ஏர்ள்ஸ் கோர்ட் (Earl’s Court)மற்றும் சிஸ்சிக் பார்க் (Chiswick park) ஆகிய இரண்

  • மேற்கு லண்டனில் அசிட் தாக்குதல் – 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி!  

    மேற்கு லண்டனின் நோட்டிங் ஹில் பகுதியில் ஒருவிதமான அசிட் தாக்குதலுக்கு இலக்காகி 3 பேர் வைத்தியசாலையில


#Tags

  • 13 வருட சிறை
  • George Wilkinson
  • Harry Rice
  • jailed for 13 years.
  • Jaynesh Chudasama
  • Josh McGuinness
  • n Hayes.
  • Shepiston Lane
  • West London
  • ஓல்ட் பெய்லி
  • ஜோர்ஜ் வில்கின்சன்
  • ஜோஷ் மக்கின்னஸ்
  • மதுபோதை
  • மேற்கு லண்டன்
  • ஹரி ரைஸ்
  • ஹெய்ஸ்
    பிந்திய செய்திகள்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
    பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.