News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கொலராடோ – டென்வர் பகுதியில் 49 வாகனங்கள் மோதி விபத்து: 17 பேர் காயம்!
  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • புல்வாமா தாக்குதல் சம்பவம்: டெல்லியில் அமைதிப் பேரணி
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மனித செயற்பாடுகளே இயற்கைப் பேரழிவுகளுக்கு காரணம்:சிவப்பிரியா

மனித செயற்பாடுகளே இயற்கைப் பேரழிவுகளுக்கு காரணம்:சிவப்பிரியா

In இலங்கை     December 26, 2018 10:06 am GMT     0 Comments     1395     by : Yuganthini

இயற்கைச் சமநிலையைக் குழப்புகின்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்ற மனித செயற்பாடுகள்தான் இயற்கைப் பேரழிவுகளுக்கு காரணமென களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சிவிப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்துள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“இயற்கை அனர்த்தங்களால் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படுகின்ற இழப்புக்கள் மிகவும் பாரதூரமானவையாகும்.

ஆகையால் இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி முற்கூட்டியே அவர்களுக்கான உபாயங்களை அறிவுறுத்தி, பாதுகாப்பு வழங்குவது, பிரதேச செயலகத்திலுள்ள ஒவ்வாரு உத்தியோகஸ்த்தர்களதும் சமுதாயம் சார் கடப்பாடாகும்.

அந்தவகையில், பிரதேச செயலகத்திலுள்ள அனைத்து உத்தியோகஸ்த்தர்களும், குறிப்பாக கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள், கிராமங்களிலே ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பது, முகம்கொடுப்பது போன்ற விடயங்களுக்கு மிகவும் காத்திரமானவர்களாக இருக்கின்றார்கள்.

இவற்றுக்கு மேலாக அனர்த்தமொன்று நிகழும்போது அனைத்து உத்தியோகஸ்த்தர்களும் ஒன்றிணைந்து பிரதேச மக்களைப் பாதுகாக்க வேண்டியது அவர்களின் பொறுப்பாகும்.

மேலும் நாம் அனைவரும் இயற்கையைப் பாதுகாக்கின்ற கடப்பாட்டில் இருக்கின்றோம். மரங்களை வளர்ப்பது, காடுகளை அழிக்காது பாதுகாப்பது, உட்கட்டுமானங்களை இயற்கைக்கு ஏற்ற வகையில் அமைப்பது, பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வது, போன்றவற்றில் அதிகூடிய அக்கறை செலுத்தவேண்டியது அவசியமாகும்” என சிவிப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித  

    வடக்கிலுள்ள மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை. அவர்களது வாழ்க்கையை விருத்தி செய்யும் சிறந்த

  • சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!  

    சாதனை படப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் இருப்பது போன்று சாதனை படைப்பவர்களுக்கு அவர்களுக்குரிய முக்

  • புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!  

    மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் புதையல் தோண்டிய விடுதலைப் புலிக

  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்  

    மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவர்களிடமே கேலிக் கூத்தாக்கப்பட்டுள்

  • சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்  

    சர்வதேச விசாரணை வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், வடக்கு- கிழக்கை மையப்படுத்தி கையெழு


#Tags

  • Batticaloa
  • people
  • Sivipriya
  • சிவிப்பிரியா
  • மக்கள்
  • மட்டக்களப்பு
    பிந்திய செய்திகள்
  • கொலராடோ – டென்வர் பகுதியில் 49 வாகனங்கள் மோதி விபத்து: 17 பேர் காயம்!
    கொலராடோ – டென்வர் பகுதியில் 49 வாகனங்கள் மோதி விபத்து: 17 பேர் காயம்!
  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
    அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
    புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • புல்வாமா தாக்குதல் சம்பவம்: டெல்லியில் அமைதிப் பேரணி
    புல்வாமா தாக்குதல் சம்பவம்: டெல்லியில் அமைதிப் பேரணி
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
    பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
    காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
    குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
    ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  • முதன்மைச் செய்திகள் (16.02.2019)
    முதன்மைச் செய்திகள் (16.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (15.02.2019)
    முதன்மைச் செய்திகள் (15.02.2019)
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.