News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
  • புல்வாமா தாக்குதல் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது – மம்தா பானர்ஜி
  • நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்!
  • கோட்டாவே அடுத்த ஜனாதிபதியென முடிவு செய்துவிட்டனர் – கம்மன்பில
  • முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மன்னாரில் மூன்று கிராமங்களுக்கு வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

மன்னாரில் மூன்று கிராமங்களுக்கு வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

In இலங்கை     February 9, 2019 12:31 pm GMT     0 Comments     1232     by : Litharsan

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று கிராமங்களுக்கு வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் இன்று (சனிக்கிழமை) நாட்டிவைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாதிரிக் கிராம திட்டத்திற்கமைவாக இச்சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் தலைமையில் குறித்த வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 24 வீடுகள், பட்டித் தோட்டம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 26 வீடுகள் மற்றும் மன்னார் சின்னக்கடை பகுதியில் அமைக்கப்படவுள்ள 18 வீடுகளுக்கு ஆரம்ப கட்டமாக அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுகளில் மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு, கிராம அலுவலர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.ராதா பெர்னாண்டோ, மன்னார் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வுகளுக்கு வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் 2500 மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கார்பன் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு?  

    மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையை மன்னார் நீதிமன்றத்

  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு  

    மன்னார்  2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்

  • யுத்தம் காரணமாக வடக்கில் பூச்சிய தொழில் வளர்ச்சியே காணப்பட்டது – பிரதி அமைச்சர்  

    வடக்கில் ஏற்பட்டிருந்த 30 வருட கால யுத்தம் காரணமாக கைத்தொழில் வளர்ச்சி பூச்சியத்தை விட தாழ்ந்த மட்டத

  • தமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்  

    தமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சிய

  • மன்னார் புதைகுழி விவகாரம் – காபன் பரிசோதனை அறிக்கை வெளியானது  

    மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்ப


#Tags

  • housing plan
  • mannar
  • அடிக்கல் நாட்டுதல்
  • மன்னார்
  • மாதிரிக் கிராமம்
  • வீட்டுத்திட்டம்

உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
    மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
  • முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
    முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
  • பத்திரிகை கண்ணோட்டம் – 19 -02-2019
    பத்திரிகை கண்ணோட்டம் – 19 -02-2019
  • உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிப்பு!
    உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிப்பு!
  • கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்
    கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்
  • ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்
    ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்
  • நாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு
    நாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு
  • நேத்ரா கனடாவிற்காக ஒரு யாத்திரை – விமர்சனம்
    நேத்ரா கனடாவிற்காக ஒரு யாத்திரை – விமர்சனம்
  • ட்ரென்ட் போல்ட்- மொஹமதுல்லா ஆகிய இருவருக்கு ஐ.சி.சி. அபராதம்!
    ட்ரென்ட் போல்ட்- மொஹமதுல்லா ஆகிய இருவருக்கு ஐ.சி.சி. அபராதம்!
  • சிம்டாங்காரனை மிஞ்சும் தளபதி 63 திரைப்பட பாடல்
    சிம்டாங்காரனை மிஞ்சும் தளபதி 63 திரைப்பட பாடல்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.