News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  1. முகப்பு
  2. அம்பாறை
  3. மருதமுனையில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்: பலர் கைது!

மருதமுனையில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்: பலர் கைது!

In அம்பாறை     March 6, 2018 9:52 am GMT     0 Comments     1589     by : Ravivarman

அம்பாறை, மருதமுனைப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கலைப்பதற்காக விசேட அதிரடிப்படையினரால் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வன்முறைகளைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை மருதமுனையில் பூரண ஹர்த்தால், கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் அப்பிரதேசத்தின் நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டும் மரக்குற்றிகள் மற்றும் கொங்க்ரீட் தூண்கள் போடப்பட்டும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

அதேவேளை பெருந்திரளான இளைஞர்கள் அங்கு திரண்டு கண்டனப் பேரணியை நடத்தியதுடன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பயனளிக்காமையினால் விசேட அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு முற்பகல் 11.30 மணியளவில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு முன்னதாக அங்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பேரூந்துகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சோளக் காட்டுக்குள் வேற்று கிரகவாசி.. தென் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய குள்ள மனிதர்கள்!  

    தென் இலங்கையில் நள்ளிரவில் ஒரு குள்ள மனிதன் நடமாட்டம் காணப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்ப

  • காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்  

    அம்பாறை, ஒலுவில் பகுதியிலுள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை மக்களின் பொதுத் த

  • நெல் கொள்வனவுக்காக 6,100 மில்லியன் ரூபா செலவு  

    பெரும்போகத்தில் நெல் கொள்வனவுக்காக 6,100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நெல் விநியோக சபை இதனைத்

  • கிழக்கு வைத்தியசாலைகளுக்கு மேலும் அம்பியூலன்ஸ் வாகனங்கள்  

    கிழக்கு மாகாணத்தில் அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படாத ஏனைய வைத்தியசாலைகளுக்கு, மூன்று வாரங்களில் அம

  • அதிகாரப் பரவலாக்கலை அறியாதவர்களே அரசியலமைப்பை எதிர்க்கின்றனர்- ராஜித சாடல்  

    அதிகாரப் பரவலாக்கல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் தான் புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பினைத் தெரிவ


#Tags

  • amparai
  • amparai police
  • Violence
  • அம்பாறை
  • கண்டனப் பேரணி
  • மருதமுனை
    பிந்திய செய்திகள்
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
    இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
    நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.