News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் சிறுவர்தின நிகழ்வுகள்!

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் சிறுவர்தின நிகழ்வுகள்!

In இலங்கை     October 14, 2018 9:25 am GMT     0 Comments     1297     by : Ravivarman

சிறுவர் தினத்தையொட்டி மாந்தை மேற்கு பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர்தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

மடு கல்வி வலயத்திற்குற்பட்ட தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையிலேயே நேற்று (சனிக்கிழமை) இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிறுவர் தினத்தை முன்னிட்டு, நேற்று மடு கல்வி வலயத்திற்குட்பட்ட தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதன்போது சிறுவர்களுக்கான பல்வேறு போட்டிகள் இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

அதேநேரம், மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்திபெற்ற மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அனைத்துத் தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றினை அரசு முன்வைக்கும்: ஹிஸ்புல்லாஹ்  

    அரசியல் ரீதியாக அனைத்துத் தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றினை அரசு விரைவில் முன்வைக்கும் என

  • முஸ்லிம்களிடமிருந்து தமிழ் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்: குரே  

    தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளினால் மக்களே பாதிக்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் றெ

  • தோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்  

    தோட்டத் தொழிலாளர்களை நசுக்கும் பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டப் பகுதிகளில் முதலீடுகளைச் செய்யவில்லை என,

  • வேலை நிறுத்தத்தில் குதிக்கும் கல்வித்துறை!  

    அனைத்து அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி வேலை நிறுத்தப்

  • கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!  

    கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வானது நேற்று (செவ்வ


#Tags

  • பரிசளிப்பு விழா
  • புலமைப்பரிசில்
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.