News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  • தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்
  • பிரேஸில் எல்லையும் மூடப்படுகிது: வெனிசுவேலா ஜனாதிபதி அறிவிப்பு
  1. முகப்பு
  2. உலகம்
  3. மியன்மார் ஜனாதிபதி இராஜினாமா!

மியன்மார் ஜனாதிபதி இராஜினாமா!

In உலகம்     March 21, 2018 5:45 am GMT     0 Comments     1852     by : Risha

மியன்மார் ஜனாதிபதி ஹிதின் கியாவ் (Htin Kyaw) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

அவரது பதவி விலகலுக்கான உரிய காரணங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. எனினும், உடல்நிலை பாதிப்பு காரணமாக அவரது உத்தியோகப்பூர்வ செயற்பாடுகளும் அண்மைக் காலமாக பலவீனமடைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மியன்மாரில் பல தசாப்தங்களாக நிலவிய இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஒரு திருப்புமுனையாக கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஹிதின் கியாவ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், எதிர்வரும் ஏழு வேலை நாட்களுக்குள் நாட்டின் புதிய தலைமை தெரிவுசெய்யப்படும் என ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிதின் கியாவ் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக கடந்த ஓராண்டு காலமாக வதந்திகள் கிளம்பியிருந்த நிலையில், அரசாங்கமும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் அதிகாரிகளும் அதனை தொடர்ந்து மறுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரி இராஜினாமா  

    அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் மத்திய அவசர முகாமைத்துவ பிரிவின் தலைவர் ப்றொக் லோங் பதவியை இர

  • ட்ரூடோ அமைச்சரவையிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் ராஜினாமா  

    கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் அமைச்சரவையிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சன் ராஜினாமாச்

  • பலஸ்தீன் பிரதமர் இராஜினாமா!  

    பலஸ்தீன் பிரதமர் றாமி ஹம்தல்லாஹ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜன

  • சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி இராஜினாமா!  

    சி.பி.ஐ. மற்றும் மத்திய அரசு இடையேயான மோதலில் அதிரடி திருப்பமாக, புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக்

  • அசாம் மாநிலத்தில் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா!  

    மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷ


#Tags

  • Htin Kyaw
  • Myanmar President
  • resigns
  • இராஜினாமா
  • மியன்மார் ஜனாதிபதி
  • ஹிதின் கியாவ்
    பிந்திய செய்திகள்
  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
    காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  • தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
    புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
    போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
  • மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
    மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
  • அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
    அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
    மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
  • போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
    போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
  • 19வது அரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி!
    19வது அரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.