News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. உலகம்
  3. மியன்மார் தொடர்பான வழக்குக் கோப்புகளை தயாரிப்பதற்கு ஐ.நா. குழு நியமனம்!

மியன்மார் தொடர்பான வழக்குக் கோப்புகளை தயாரிப்பதற்கு ஐ.நா. குழு நியமனம்!

In உலகம்     September 28, 2018 4:00 am GMT     0 Comments     1839     by : krishan

மியன்மாரில் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் இனவழிப்பிற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி வழக்குக் கோப்புகளை தயாரிக்கும் முகமாக குழுவொன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையகம் ஆதரவாக வாக்களித்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் 47 உறுப்பினர்களை கொண்ட சபையில் 35 உறுப்பினர்கள் சார்பாக வாக்களித்துள்ளனர். சீனா, பிலிப்பீன்ஸ் மற்றும் புரூண்டி ஆகிய நாடுகளின் அங்கத்தவர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த தீர்மானம் ஐக்கிய நாடுகளின் உண்மை கண்டறியும் குறிக்கோளின் (FFM) அடிப்படையில் அமைத்துள்ள நிலையில், அதனை மியன்மார் அரசாங்கம் நிராகரிப்பதாக மியான்மர் தூதுவர் கியாவ் மொய் டன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அது சமநிலையற்ற ஒருதலைப்பட்சமான தீரிமானம் என்றும் நாட்டில் ஒற்றுமையின்மையை தோற்றுவிக்க மேற்கொள்ளும் முயற்சி என்றும் குற்றம்சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தீர்மானத்தின் ஊடாக, மியன்மாரில் கடந்த 2011 ல் இருந்து இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களின் ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பாதுகாத்தல், ஆய்வு செய்தல், நியாயமான மற்றும் சுயாதீனமான குற்றவியல் நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், துரிதமாக கோப்புகளை தயார் செய்தல் போன்ற பணிகளுக்கான குழுவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வடகொரியாவிற்கு நிவாரணமளிக்குமாறு ஐ.நா.விடம் சீனா வலியுறுத்தல்  

    பொருளாதார தடைகளிலிருந்து வடகொரியாவிற்கு நிவாரணமளிப்பது தொடர்பாக கருத்திற் கொள்ளுமாறு சீனா, ஐக்கிய நா

  • இலங்கையின் மனித உரிமை நடவடிக்கைகளுக்கு ஐ.நா. முழு ஆதரவு: அமைச்சர் தலதா  

    இலங்கையின் முன்னெடுக்கப்பட்டுவரும் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஐ.நா. முழு ஆதரவினை வழங்கு

  • யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் இலஞ்சம்!- ஐ.நா குற்றச்சாட்டு  

    நுண்கடன்களை பெற்றுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் கடன் சேகரிப்பவர்கள் பாலியல் இலஞ்சம்

  • இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா.வில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: ராமதாஸ்  

    இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா குரல் கொடுப்பதற்கு தமி

  • வடக்கில் 5 ஆயிரம் வீடுகளை அமைக்க நிதி ஒதுக்க முடியாது – அரசாங்கம்  

    ஐக்கிய நாடுகள் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தின் அபிவிருத்தி


#Tags

  • # Rohingya Refugee #
  • myanmar
  • rohinga
  • Rohingya
  • ஐக்கிய நாடுகள்
  • மனிதவுரிமைகள் ஆணையகம்
  • மியன்மார் வழக்குக் கோப்புகளை
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.