News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்
  • 250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
  • கமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு
  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
  1. முகப்பு
  2. இந்தியா
  3. மிருகவதை தடை சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!

மிருகவதை தடை சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!

In இந்தியா     September 25, 2018 9:38 am GMT     0 Comments     1445     by : Kemasiya

மிருகவதை தடை சட்டம் மிக தீவிரமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, ஆறு லொறிகளில் 84 மாடுகளை நெருக்கமாக கட்டி ஏற்றிச்சென்ற வழக்கில், முகமது சபேக் உள்ளிட்ட 17 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டிப்பட்டிருந்தவர்களின் 54 மாடுகளை விற்று, அரசுக்கு அந்த தொகையை செலுத்த ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து ஷபேக் உள்ளிட்ட ஆறுபேர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி முரளிதரன், மிருகவதை தடை சட்டம் மத்திய மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றில், விலங்குகளை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என விதிகள் உள்ளதாக கூறினார்.

அத்தோடு, இந்த சட்டம் வெறும் காகிதமாக இல்லாமல், கடுமையாக அமுல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இது போன்ற வழக்குகளை சரியாக கையாண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கும் வகையில், அனைத்து கீழ்மை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்  

    ஜனாதிபதி ராம் நாத் கோவிந் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்னையை வந்தடைந்துள்ளார். சென

  • மனித எச்சங்களின் கார்பன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு (2ஆம் இணைப்பு)  

    மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்ன

  • கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் – ஓ.பன்னீர்செல்வம்  

    இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தமிழகத்தின் துணை முதலம

  • பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்  

    பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர

  • சட்டசபையில் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன் – கமல்ஹாசன் சாடல்  

    சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியில் வரமாட்டேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும்,


#Tags

  • ஈரோடு மாவட்டம்
  • சென்னை
  • தமிழக அரசு
  • நீதிமன்றம்
  • மிருகவதை தடை சட்டம்
    பிந்திய செய்திகள்
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
    போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
  • பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
    பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
  • இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
    இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
  • புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
    புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
  • புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
    புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
  • வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
    வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
  • கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
    கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
    மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.