News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  1. முகப்பு
  2. இந்தியா
  3. 4ஆவது வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி! – நீதிமன்றம் தீர்ப்பு

4ஆவது வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி! – நீதிமன்றம் தீர்ப்பு

In இந்தியா     March 19, 2018 9:54 am GMT     0 Comments     1437     by : Kemasiya

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பீஹார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்,  மற்றுமொரு வழக்கில்  குற்றவாளியென சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தும்சா கருவூலத்தில் இருந்து ரூ. 3.13 கோடி ஊழல் மோசடி செய்தமை தொடர்பான 4ஆவது வழக்கின் தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்போது, லாலு பிரசாத் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கால்நடை தீவன முறைகேட்டில் தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. முதல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2ஆவது வழக்கில் 3½ ஆண்டுகளும்,  3ஆவது வழக்கில் 15 ஆண்டுகளும் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

ராஞ்சி சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத், தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சி.பி.ஐ விசாரணைக்கு பொலிஸ் ஆணையாளர் ஒத்துழைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்  

    நிதி மோசடி தொடர்பிலான சி.பி.ஐ விசாரணைக்கு கொல்கத்தா பொலிஸ் ஆணையாளர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமென உ

  • சி.பி.ஐ. இயக்குனர் விவகாரம் – மேலும் ஒரு நீதிபதி விலகல்  

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்

  • வீடியோகான் தலைமையகம் உள்ளிட்ட 4 இடங்களில் சி.பி.ஐ திடீர் சோதனை  

    மும்பையிலுள்ள வீடியோகான் தலைமையகம் உள்ளிட்ட 4 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கையில

  • சி.பி.ஐ. வழக்கு விசாரணைகளிலிருந்து தலைமை நீதிபதி விலகல்  

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்

  • இந்திய விளையாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 6 பேர் கைது  

    இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இந்திய விளையாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 6 பேரை சி.பி.ஐ கைது


#Tags

  • கால்நடை தீவன ஊழல் வழக்கு
  • சி.பி.ஐ
  • லாலு பிரசாத்
    பிந்திய செய்திகள்
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
    இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
    நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.