News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டெல்லியில் பன்றி காய்ச்சல் நோயால் 1,965 பேர் பாதிப்பு
  • சுகாதார அமைச்சு நோயாளர்களை உருவாக்குகின்ற அமைச்சாக இருக்க கூடாது: சமந்த ஆனந்த
  • கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!
  • பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  1. முகப்பு
  2. இலங்கை
  3. முச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன

In இலங்கை     January 21, 2019 3:50 pm GMT     0 Comments     1270     by : Ravivarman

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக புதியதொரு அதிகாரசபையினை நிறுவ உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

றாகமை நகரை முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கும் நிகழ்வில் இன்று (திங்கட்கிழமை) கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு என்பது அத்துறையைச் செயலிழக்கச் செய்யும் பொருட்டு சட்டங்களை இயற்றுவதல்ல. முச்சக்கர வண்டி தொடர்பான கட்டுப்பாடானது முச்சக்கர வண்டி சங்கத்தினால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும்.

இத்துறையை மென்மேலும் முன்நோக்கி நகர்த்துவதற்கு இத்தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதென நான் நம்புகின்றேன். விசேடமாக முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும். எம்மிடமுள்ள முச்சக்கர வண்டி சாரதிகளை நாம் ஒரு போதும் மரியாதையுடன் அழைத்ததில்லை.

அவரை நாம் டிரைவர் அல்லது சாரதி என்றே அழைக்கின்றோம். ஒரு சில முச்சக்கரவண்டி சாரதிகள் இழைக்கும் தவறினால் அவர்களுக்கு இவ்வாறான நிலை தோன்றியுள்ளது. இத்துறையின் வீழ்ச்சியைத் தடுக்கும் பொருட்டு நாம் இத்தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

எனவே வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபையினை எதிர்காலத்தில் அதிகாரசபையாக மாற்றுவதற்கு நான் எண்ணியுள்ளேன். இவ்விடயம் தொடர்பிலான சட்டத்திட்டங்கள் பெரும்பாலும் வரையப்பட்டுள்ளன.

இன்னும் சில மாதங்களில் இச்சபையை அதிகாரசபையாக மாற்றியமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நிறைவு செய்வேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை  

    கித்துள் தொழிற்துறைக்கென அதிகாரசபையொன்றை சப்ரகமுவ மாகாணசபை ஆரம்பித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள்

  • தரம்குறைந்த தலைக்கவசங்கள் இறக்குமதிக்குத் தடை – அமைச்சர்!  

    தரம்குறைந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இறக்குமதி செய்வது தடைசெய்யப்படும் என போக்குவரத்து அமைச்ச

  • ஏ-9 வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்பு!  

    ஏ-9 வீதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை- பனம்பிட்டி

  • கிரிக்கெட்டை பாதுகாக்க ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும்: அர்ஜுன ரணதுங்க  

    நாட்டின் பிரதான விளையாட்டான கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கு ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும் என, போக்குவரத

  • கட்டுநாயக்க விமான நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை – அர்ஜுன ரணதுங்க  

    சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கையின் போது ஏற்பட


#Tags

  • Arjuna Ranathunaga
  • அதிகாரசபை
  • அர்ஜுன ரணதுங்க
  • போக்குவரத்து
  • முச்சக்கரவண்டி
    பிந்திய செய்திகள்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
    அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
    2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
    உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
    அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
  • ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
    ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
  • புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
    புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
  • நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி
    நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.