NEWSFLASH
Next
Prev
தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தைக்கு இறுதி நேரத்தில் வருகைத்தராத முதலாளிமார் சம்மேளனம்!
தேர்தலுக்குச் செல்வதற்கான மனப்பான்மை அரசாங்கத்திடம் இல்லை : சாந்த பண்டார!
இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக விவாதம் நாளை!
அஸ்வசும நலன்புரி திட்டத்தில் 182,140 குடும்பங்களுக்கு நிவாரணம்-ஷெஹான் சேமசிங்க
ரஃபா மீது தாக்குதல் நடத்தப்படும்!
கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல்-சர்வதேச விசாரணை!
ரமழான் காலத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, அனைவரும் பகிர்ந்துகொள்ளும் காலமாக கருதுவதே சரியானது-ஜனாதிபதி!
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்!

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தைக்கு இறுதி நேரத்தில் வருகைத்தராத முதலாளிமார் சம்மேளனம்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இ.தொ.கா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் சம்பள நிர்ணய சபையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு இறுதி நேரத்தில் முதலாளிமார்...

Read more

ஆன்மீகம்

திருக்கோணேஸ்வர ஆலய இரதோற்சவம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில் இன்று இரதேற்சவம் இடம்பெற்றது. இன்று காலை வசந்த...

Read more

Latest Post

ரஃபா மீது தாக்குதல் நடத்தப்படும்!

"ரஃபா மீது தாக்குதல் நடத்தப்படும்"என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலானது 6 மாதங்களைக் கடந்து...

Read more
தேனியில் நடைபயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றார். அந்தவகையில் ...

Read more
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இவர்கள் நேற்று கைது...

Read more
மோடி தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழகத்தில் வட்டமடிப்பார்!

"பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழ் நாட்டில் வட்டமடிப்பார்" என தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read more
பொருட்களை தாமதிமின்றி விநியோகிக்க நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு கிடைக்கப்பெறும் அதிகளவிலான பொருட்களை தாமதமின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி...

Read more
கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல்-சர்வதேச விசாரணை!

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இந்த நாட்டில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை யார் மேற்கொண்டார் என்பதை அடையாளம்...

Read more
ரமழான் காலத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, அனைவரும் பகிர்ந்துகொள்ளும் காலமாக கருதுவதே சரியானது-ஜனாதிபதி!

சாதி, மத பேதமின்றி இலங்கையர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் எதிர்கொண்ட இக்கட்டான காலகட்டத்தை கடந்து நாட்டில் நல்லதொரு சூழல் உருவாகியுள்ள இவ்வேளையில் எமது சக முஸ்லிம்களுக்கு...

Read more
இன்று மாலை காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டில் நாளை முதல் மழையுடனான காலநிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் மழை...

Read more
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்!

நோன்புப் பெருநாள் நாளை (புதன்கிழமை)  கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது....

Read more
ஆளும்கட்சி தேர்தலுக்கு அஞ்சவில்லை – மஹிந்த

”பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயமாக களமிறக்கப்படுவார். ஆனால் இதுவரை இறுதித் தீர்மானம் எதனையும் நாம் மேற்கொள்ளப்படவில்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

Read more
Page 1 of 4466 1 2 4,466

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist