News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. முதல் வெற்றி யாருக்கு? இந்தியா- விண்டிஸ் அணிகள் மோதல்

முதல் வெற்றி யாருக்கு? இந்தியா- விண்டிஸ் அணிகள் மோதல்

In கிாிக்கட்     November 3, 2018 10:37 am GMT     0 Comments     1402     by : Anojkiyan

இந்தியா மற்றும் விண்டிஸ் அணிகளுக்கிடையிலான ரி-20 தொடரின், முதல் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்தியா அணிக்கு ரோஹித் சர்மாவும், விண்டிஸ் அணிக்கு கார்லோஸ் பிரத்வெயிட்டும் தலைமை தாங்குகின்றனர்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது போல் ரி-20 தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்தியா உள்ளது. மறுபுறத்தில் ரி-20 தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் விண்டிஸ் அணி, உள்ளது.

இந்திய அணியை பொறுத்த வரை விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அணியின் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னணி வீரரான டோனி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதவிர தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விண்டிஸ் அணியில் லீவிஸ், ரஸ்சல், டேரன் பிராவோ, பொல்லார்ட் போன்ற சிறந்த வீரர்களும், அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ரி-20 போட்டியை பொறுத்த வரை இரண்டு அணிகளுமே பலம் பொருந்திய அணிகளாகவே பார்க்கப்படுகின்றது. ஆகையால் இப்போட்டி இரசிகர்களுக்கு பெரும் விறுவிறுப்பை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்  

    இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக, அசராமல் சிக்ஸர் அடிக்கும் திறமை பெற்றவர் ரிஷப் பந்த் என

  • மூன்றாவது டெஸ்ட் போட்டி – 154 ஓட்டங்களுக்குள் விண்டிஸ் அணி சுருண்டது!  

    இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இ

  • இந்தியா அணி போராடி தோற்றது – தொடர் நியூசிலாந்து வசம்!  

    மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 4 ஓட்டங்களால

  • விண்டிஸ் அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் – இங்கிலாந்து நிதான ஆட்டம்!  

    விண்டிஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2

  • விண்டிஸ் அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் – ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து?  

    இங்கிலாந்து அணிக்கும் விண்டிஸ் அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்க


#Tags

  • இந்தியா அணி
  • கொல்கத்தா ஈடன் கார்டன்
  • ரோஹித் சர்மா
  • விண்டிஸ் அணி
    பிந்திய செய்திகள்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
    அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
    2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!
    உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
    அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
  • ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
    ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
  • புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
    புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
  • சவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
    சவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.