News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  1. முகப்பு
  2. இந்தியா
  3. முருகன் – நளினியின் போராட்டம் தொடர்கிறது

முருகன் – நளினியின் போராட்டம் தொடர்கிறது

In இந்தியா     February 13, 2019 5:08 am GMT     0 Comments     1280     by : Yuganthini

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி மற்றும் முருகன் ஆகியோர். ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.

தமது விடுதலையை வலியுறுத்தியே அவர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ரஜிவ்காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், நளினி உட்பட எழுவரை விடுவிப்பதற்கான தீர்மானத்தை ஆளுனர் எடுக்க முடியுமென இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஆனால்,  இவ்விடயத்தில்  தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் இதுவரையில் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.

ஆகையால், தங்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

நளினியின் கணவரான முருகன், வேலூர் ஆண்கள் சிறையில் கடந்த 2 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றார். அவருக்கு ஆதரவாக நளினி கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதமிருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

28 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துவரும், தங்களை விடுதலை செய்யுமாறும், உண்மையை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

அவ்வாறு இல்லாவிடின் தம்மை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முருகன், அளுநரை கடிதம் மூலம் கோரினார்.

அதற்கு பதில் கிடைக்காத நிலையிலேயே கடந்த 2 ஆம் திகதி முதல் முருகன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமைய இன்று 12 ஆவது நாளாக முருகனின் போராட்டம் தொடரும் அதேவேளை, நளினியின் போராட்டம் 3 ஆவது நாளாக தொடர்கின்றது.

உண்ணா விரதமிருக்கும் நளினியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அதற்கு அவர் சிகிச்சை பெற மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் போராட்டம்  

    மட்டக்களப்பில் பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தினரா

  • புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!  

    புத்தளம் அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முந்தல் நகரில்

  • லண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்!  

    பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக, ஆயிரக்கணக்கான இந்தி

  • அரசின் செயற்பாடுகளை கிரண்பேடி முடக்குகிறார்: நாராயணசாமி குற்றச்சாட்டு  

    மாநில அரசின் செயற்பாடுகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முடக்குகிறாரென புதுச்சேரி முதலமைச்சர

  • பிரதமரின் விஜயத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!  

    பிரதமர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவுக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், குறித்த


#Tags

  • Murugan
  • Nallini
  • protest
  • நளினி
  • போராட்டம்
  • முருகன்

உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
    அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
    2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!
    உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
    அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
  • ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
    ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
  • புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
    புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
  • சவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
    சவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.