News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்
  • 250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
  • கமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு
  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மூன்று சர்வதேச நீதிபதிகள் இலங்கைக்கு வருகை

மூன்று சர்வதேச நீதிபதிகள் இலங்கைக்கு வருகை

In இலங்கை     September 30, 2018 7:05 am GMT     0 Comments     1673     by : Benitlas

மூன்று சர்வதேச நீதிபதிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லத்தீன் அமரிக்கா, தென்னாபிரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று நீதிபதிகளே இதன்போது இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அமர்வு ஒன்றில் பங்கேற்கும் வகையிலேயே அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது அவர்கள், தமது நாடுகளின் அரசியலமைப்பு சபைகள் தொடர்பான கருத்துக்களை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கையின் முக்கிய சில அரசியல் பிரமுகர்களையும் இவர்கள் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இலங்;கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த சர்தேச நீதிபதிகளினதும் இலங்கைக்கான விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • விண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’  

    இலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க

  • தெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு  

    தெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத

  • இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து  

    இலங்கை அரசாங்கத்துக்கும் – பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் French Agency for Development (AFD) பிர

  • ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்  

    ஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை பெற்றுள்ளதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவி

  • கனடாவில் இலங்கைத் தமிழர் பொலிஸ் அதிகாரியானார்  

    இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில்  றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தி


#Tags

  • இலங்கை
  • சர்வதேச நீதிபதிகள்
  • தென்னாபிரிக்கா
  • புதிய அரசியலமைப்பு
  • லத்தீன் அமரிக்கா
  • விஜயம்
    பிந்திய செய்திகள்
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
    போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
  • பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
    பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
  • இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
    இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
  • புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
    புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
  • புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
    புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
  • வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
    வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
  • கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
    கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
    மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.