News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
  • கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
  • கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் – இலங்கை பேச்சு
  • திருச்சியில் இராணுவ வீரர்களின்  உடலுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி
  1. முகப்பு
  2. இந்தியா
  3. மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டாம்: பிரதமரிடம் பழனிசாமி கோரிக்கை

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டாம்: பிரதமரிடம் பழனிசாமி கோரிக்கை

In இந்தியா     October 8, 2018 9:37 am GMT     0 Comments     1436     by : Ravivarman

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

பிரமதருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

“கர்நாடக அரசின் மேகதாது நீர்த்தேக்கத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். மேகதாதுவில் அணை கட்டப்படுவதால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் தெளிவாக பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளேன். அவரிடமிருந்து விரைவில் சாதகமான பதிலை எதிர்பார்க்க முடியும்.

அத்துடன், தமிழகத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நிலை குறித்து பிரதமரிடம் விளக்கி தமிழகத்துக்கு தேவையான நிதி அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளேன்.

குமரி மாவட்டத்தில் நிரந்தர கடற்படை தளம், சேலத்தில் இராணுவ தளபாட உற்பத்தி தொழிற்சாலை என்பன அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்” என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு  

    வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுவதற்கு தடைவி

  • வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் – தமிழக முதல்வர்  

    தமிழகம் முழுவதும் உள்ள ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்

  • இடைக்கால வரவு செலவுத்திட்டம் வரவேற்கத்தக்கது – எடப்பாடி பழனிசாமி  

    மக்களுக்கு நன்மை செய்யும் வகையிலேயே மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என தமிழக முதல்வர்

  • சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழகம் – முதல்வர் புகழாரம்!  

    மக்களை காக்கும் பொலிஸாரின் பணி மகத்தானது என்று சென்னையில் பொலிஸார்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் வ

  • ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை  

    ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றா


#Tags

  • Edapadi Palaniasamy
  • எடப்பாடி பழனிசாமி
  • கடற்படை தளம்
  • மேகதாது
    பிந்திய செய்திகள்
  • இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
    இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
  • கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
    கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
    ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
  • கெம்லுப்ஸ் துப்பாக்கி சூடு: இருவர் மருத்துவமனையில் அனுமதி
    கெம்லுப்ஸ் துப்பாக்கி சூடு: இருவர் மருத்துவமனையில் அனுமதி
  • உலக உலா (15.02.2019)
    உலக உலா (15.02.2019)
  • உலக உலா (14.02.2019)
    உலக உலா (14.02.2019)
  • பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர ஐரோப்பா பணியாற்றும்: ஜேர்மன்
    பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர ஐரோப்பா பணியாற்றும்: ஜேர்மன்
  • மதியச் செய்திகள் (15.02.2019)
    மதியச் செய்திகள் (15.02.2019)
  • காலைச் செய்திகள் (15.02.2019)
    காலைச் செய்திகள் (15.02.2019)
  • பிக் பஷ் தொடரில் மகுடம் சூடப் போவது யார்?
    பிக் பஷ் தொடரில் மகுடம் சூடப் போவது யார்?
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.